செய்திகள் மலேசியா
குழந்தைகள் மீதான இணைய பாலியல் துன்புறுத்தல்கள்; பாதுகாப்பில் உடனடி சீர்திருத்தம் வேண்டும்: டத்தோ ஹார்டினி ஜைனுதீன்
கோலாலம்பூர்:
குழந்தைகள் மீதான இணையவழி பாலியல் துஷ்பிரயோக வலைப்பின்னல்கள், சட்ட திருத்தங்கள் குறித்து அரசு ஆலோசிக்கும் வரை காத்திருக்காது என குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் டத்தோ ஹார்டினி ஜைனுதீன் எச்சரித்துள்ளார்.
அரசு உண்மையில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை முழுமையாகத் தடுக்கும் உறுதிப்பாடு கொண்டதா, போதுமான பயிற்சி பெற்ற நிபுணர்கள் , நிலையான நிதி ஒதுக்கீடு உள்ளதா என அவர் கேள்வி எழுப்பினார்.
குற்றவாளிகள் இணைய சந்தைகளை பயன்படுத்தி இந்த குற்றங்களை புரிவதாக ஹார்டினி தெரிவித்தார்.
பதிவு செய்யப்படாத, ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளே இவர்களின் குறியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆபத்தை முன்கூட்டியே தடுக்க நிரந்தர சிறப்பு பிரிவுகள், இணைய தடயவியல் திறன், சர்வதேச சட்ட நிபுணத்துவம், நீண்டகால நிதி ஆதரவு தேவை என அவர் வலியுறுத்தினார். மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு நீண்டகால மனநல சிகிச்சைகள், சட்ட உதவிகள், பாதுகாப்புகள் வழங்கப்படுகிறதா என்பதையும் அவர் கேள்வி எழுப்பினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 1, 2026, 5:53 pm
பிபிபி கட்சியில் கல்வி உதவி அழைப்பு சேவை; அனைத்து மாணவர்களுக்கும் வழிகாட்டும்: விக்னேஷ்
March 1, 2026, 3:26 pm
நாட்டிற்கே பெருமை சேர்த்த பள்ளியாக ரந்தாவ் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது: டத்தோ மோகன்
March 1, 2026, 3:23 pm
மதப் பிரச்சினைகள்; உறுதியான நடவடிக்கை நியாயமாக எடுக்கப்பட வேண்டும்: பகாங் சுல்தான்
March 1, 2026, 3:18 pm
மத நிந்தனை விவகாரத்தில் அரசாங்கம் அமைதியாக இல்லை; விசாரணை நடந்து வருகிறது: பிரதமர்
March 1, 2026, 3:17 pm
என் கூற்றைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல; விளக்கமும் தேவையில்லை: ரபிசி
March 1, 2026, 11:50 am
எண்ணெய் விலை உயர்வு: மலேசியாவுக்கு லாபமா, செலவுச் சுமையா?
March 1, 2026, 11:44 am
