செய்திகள் மலேசியா
ஷவ்வால் பிறை குறித்து முன்கூட்டியே ஊகிக்க வேண்டாம்: முஃப்தி துறை
ஈப்போ:
ஷவ்வால் பிறை குறித்து முன்கூட்டியே ஊகிக்க வேண்டாம்.
அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக முஸ்லிம்கள் காத்திருக்க வேண்டும் என்று பேரா மாநில முஃப்தி துறை அறிவுறுத்தியது.
பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
எதிர்பார்ப்புகளிலிருந்து வேறுபாடுகள் வானியல் துறையில் நிகழக்கூடிய ஒன்று என்பதைப் புரிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ஹிஜ்ரி நாட்காட்டி, வருடாந்திர திட்டமிடலுக்கான வழிகாட்டியாக ஹிசாப் தரவுகளின் அடிப்படையில் தொகுக்கப்படுகிறது.
இருப்பினும் ஷவ்வால் 1 அதிகாரப்பூர்வ நிர்ணயம், 29 ரமலான் மாலையில் ருக்யா ஹிலால் செயல்முறை, அதிகாரிகளின் அறிவிப்புக்கு உட்பட்டது.
மேலும், இஸ்லாமிய மாதத்தின் தொடக்கத்தை நிர்ணயிக்கும் அமைப்பில் நாட்காட்டி எதிர்பார்ப்புகளுக்கும் அதிகாரப்பூர்வ முடிவுக்கும் இடையிலான எந்தவொரு வித்தியாசமும் அசாதாரணமானது அல்ல என்று அத்துறை முகநூலில் பதிவேற்றப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 28, 2026, 1:30 pm
மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்
February 28, 2026, 1:25 pm
டிக்டாக் நட்பு கொடூரமாக மாறியது: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டு சிறை
February 28, 2026, 12:32 pm
ரமலான் உதவிகள் சமூக கடப்பாட்டை தாண்டி சமுதாய மக்களை ஒன்றிணைக்கிறது: டத்தோ அப்துல் ஹமித்
February 28, 2026, 12:20 pm
6.15 சதவீத ஈவுத் தொகையை ஈபிஎப் அறிவித்தது
February 28, 2026, 12:00 pm
மாணவர் இஸ்லாத்தை அவமதித்த விவகாரம்; விசாரணை ஆவணங்கள் துணை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டுள்ளன: போலிஸ்
February 27, 2026, 10:57 pm
அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு; சித்தர் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும்: டத்தோ சிவக்குமார்
February 27, 2026, 9:26 pm
