செய்திகள் மலேசியா
நாட்டில் பொருளாதார முதலீடும் வேலைவாய்ப்பும் உயர்கிறது: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
வடக்கு பொருளாதார வழித்தடப் பகுதி வளர்ச்சி திட்டத்தின் (NCER) மூலம், 2025-ஆம் ஆண்டில் 78.95 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீடு நிறைவேற்றப்பட்டதுடன், 23,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
35-ஆவது வடக்கு வழித்தட அமலாக்க ஆணையக் கூட்டத்தில் இந்த முன்னேற்றம் அறியப்படுத்தப்பட்டதாகவும், கடந்த ஆண்டு தொழில்நுட்ப புதுமை மையத்தின் மூலம் 4,000 உள்ளூர் திறமைகள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், மலேசியா–தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் முதலீட்டு சூழலை வலுப்படுத்துவதும், லங்காவி தீவின் சுற்றுலா போட்டித்திறனை மீண்டும் உயர்த்தும் முயற்சிகளும் ஆய்வு செய்யப்பட்டதாக அன்வார் தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 23, 2026, 5:45 pm
2026 மலேசியா சுற்றுலா ஆண்டை தொடக்கிய 2 மாதத்தில் 9.4 மில்லியன் பயணிகள்
February 23, 2026, 5:43 pm
மலேசிய ஒளிபரப்பு துறையின் புதிய தலைமை இயக்குநராக அஷ்வாட் இஸ்மாயில் நியமனம்
February 23, 2026, 5:42 pm
முதலீட்டு மோசடியில் சிக்கி RM6.6 லட்சத்திற்கும் மேல் இழந்த அமெரிக்க குடிமகன்
February 23, 2026, 4:41 pm
“சுங்கை காபுலில் துர்நாற்ற மாசுபாடு குறித்த விசாரணை: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் நடவடிக்கை
February 23, 2026, 4:09 pm
பத்து மாவுங் கரோக்கே மையத்தில் காவல் துறை அதிரடி நடவடிக்கை: 36 பேர் கைது
February 23, 2026, 4:06 pm
மைஜாலான் செயலி வழியே 54 ஆயிரத்துக்கும் மேல் சாலை சேதப் புகார்கள்: அமைச்சர் அஹ்மது மஸ்லான்
February 23, 2026, 4:05 pm
தேசிய கணக்காய்வு அறிக்கை: மத்திய, மாநில அளவில் 273 புதிய பிரச்சினைகள் வெளிச்சம்
February 23, 2026, 4:04 pm
