செய்திகள் மலேசியா
பெர்மாதாங் கெராய் பகுதியில் தீ விபத்து: 21 பேர் பாதிப்பு
கெபாலா பாதாஸ்:
இன்று காலை, பெர்மாதாங் கெராய் பெசார் பகுதியில் நான்கு வீடுகள் தீயில் எரிந்ததால் 21 பேர் தங்குமிடத்தை இழந்தனர். இந்த தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 5.06 மணிக்கு ஏற்பட்டது.
வீடுகளுக்குள் வசித்தவர்கள் ஒருவரும் உயிரிழக்கவில்லை என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீ பரவியதால் இரண்டு கார்களும், ஐந்து மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமாகின.
மலேசிய தீயணைப்பு, மீட்புப் துறை அழைப்பை பெற்ற சுமார் 9 நிமிடங்களில் சம்பவ இடத்திற்குச் சென்றனர். தீயணைப்பு துறை காலை 6.56 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டது என தெரிவித்தனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 22, 2026, 3:27 pm
பார்க்கிங் விவகாரம் வன்முறையில் முடிந்தது: கத்திக்குத்தில் ஈடுபட்ட ஆடவர் கைது
February 22, 2026, 3:25 pm
சீனப் புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சோதனையில் 22 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
February 22, 2026, 1:28 pm
பங்சாரில் MMYC இஃப்தார் நிகழ்ச்சி: 500 தஹ்ஃபிஸ் மாணவர்கள், குழந்தைகளுக்கு உதவி
February 22, 2026, 12:17 pm
நோன்பு நிறைவு பயணம் துயரமாக முடிந்தது: 28 வயது ஆடவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்
February 22, 2026, 11:35 am
இரவின் அமைதியை குலைத்த கம்பி திருட்டு சம்பவம்: காவல் துறை விசாரணையை மேற்கொள்கிறது
February 22, 2026, 10:25 am
பெர்சத்து கட்சியில் மறுசீரமைப்பு தொடக்கம்: முஹைதீன் யாசின்
February 21, 2026, 7:34 pm
ஓய்வுபெற்ற பெண்ணிடம் RM10,000 மோசடி: மயக்கி ஏமாற்றிய கும்பல்
February 21, 2026, 7:32 pm
