செய்திகள் உலகம்
“15 நாளில் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அமெரிக்கா ஈரானை தாக்கும்”: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு 15 நாளில் அணு திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை அடைய வேண்டும். ஒப்பந்தம் மறுக்கப்பட்டால் அமெரிக்கா, ஈரானை தாக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
டிரம்ப் கூறியதாவது, 10 முதல் 15 நாள் காலப்பகுதி மிக நீளமானதாகவும் போதுமானதாகவும் உள்ளது. இதற்கு முன் அவர் 10 நாட்கள் கால அவகாசம் கொடுத்ததாக கூறினார். ஈரானுடன் பொருத்தமான ஒப்பந்தம் அடைவது எளிதல்ல; இல்லையெனில் மோசமான நிகழ்வுகள் நிகழும்” என்று டிரம்ப் கூறினார்.
மேலும், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ பிப்ரவரி 28-ஆம் தேதி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஈரானுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து வலுப்படுத்தும் நடவடிக்கையாகும்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 20, 2026, 5:35 pm
ரமலான் முதல் நாளில் ஏற்பட்ட துயரம்: பாகிஸ்தானில் எரிவாயு வெடிப்பில் 16 பேர் பலி
February 20, 2026, 5:08 pm
ரஷ்யாவில் ஹெலிகாப்டர் மர்மமாக காணாமல் போன சம்பவம்: மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
February 20, 2026, 4:39 pm
அர்ஜென்டினாவில் 90% துறைகளில் வேலைநிறுத்தம்: தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்
February 20, 2026, 12:12 pm
இந்தோனேசியாவுக்கு அமெரிக்கா விதித்த வரி 19% ஆக குறைப்பு
February 20, 2026, 12:12 pm
மலைக் குளிரில் காதலியை தனியாக விட்டுச் சென்ற ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
February 20, 2026, 12:07 pm
ரமலானை முன்னிட்டு காசாவுக்குக் கூடுதல் உதவிகளை அனுப்பிய எகிப்து
February 19, 2026, 5:24 pm
தென் கொரியாவின் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை
February 19, 2026, 5:19 pm
போரின் நிழலில் புதைந்த கனவுகள்: காசா விளையாட்டு உலகம் சிதைவு
February 19, 2026, 4:09 pm
