செய்திகள் உலகம்
ரஷ்யாவில் ஹெலிகாப்டர் மர்மமாக காணாமல் போன சம்பவம்: மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ரஷ்யா:
மூன்று பேரை ஏற்றிச் சென்ற ஒரு ஹெலிகாப்டர் அமூர் பகுதியில் காணாமல் போயுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆரம்ப தகவலின்படி, அதில் ஒரு விமானியும், இரண்டு பயணிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.
மரத்தொழிற்சாலை பகுதியிலிருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர், ரோம்னி கிராமத்தை நோக்கிச் சென்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, ரஷ்யா அவசர நிலை அமைச்சகம் மீட்புப் பணிகளை தொடங்கியது.
இந்த தேடுதல் பணிக்காக 36 பேர் களமிறக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக போக்குவரத்து வழக்கறிஞர் அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 20, 2026, 5:35 pm
ரமலான் முதல் நாளில் ஏற்பட்ட துயரம்: பாகிஸ்தானில் எரிவாயு வெடிப்பில் 16 பேர் பலி
February 20, 2026, 4:39 pm
அர்ஜென்டினாவில் 90% துறைகளில் வேலைநிறுத்தம்: தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்
February 20, 2026, 12:12 pm
இந்தோனேசியாவுக்கு அமெரிக்கா விதித்த வரி 19% ஆக குறைப்பு
February 20, 2026, 12:12 pm
மலைக் குளிரில் காதலியை தனியாக விட்டுச் சென்ற ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
February 20, 2026, 12:07 pm
ரமலானை முன்னிட்டு காசாவுக்குக் கூடுதல் உதவிகளை அனுப்பிய எகிப்து
February 20, 2026, 11:20 am
“15 நாளில் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அமெரிக்கா ஈரானை தாக்கும்”: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
February 19, 2026, 5:24 pm
தென் கொரியாவின் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை
February 19, 2026, 5:19 pm
போரின் நிழலில் புதைந்த கனவுகள்: காசா விளையாட்டு உலகம் சிதைவு
February 19, 2026, 4:09 pm
