செய்திகள் மலேசியா
உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்
கோத்தா பாரு:
மலேசிய சாலை போக்குவரத்து துறை நாடு முழுவதும் நடத்திய அமலாக்க நடவடிக்கைகளில், சில வெளிநாட்டவர்கள் உள்ளூர் குடிமக்களின் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்தி வாகனங்களை இயக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலேசிய சாலை போக்குவரத்து துறையின் நிர்வாகம், செயல்பாட்டு பிரிவின் துணை தலைமை இயக்குநர் டத்தோ ஜஸ்மானி ஷஃபாவி தெரிவிக்கையில், கிளாந்தான், திரெங்கானு உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற பல வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறினார். சந்தேக நபர்களை கண்டறிய தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் விளக்கினார்.
இந்த சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த குடியேற்றத் துறையுடன், போக்குவரத்து துறையும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த தகவல், லெம்பா சிரே பேருந்து நிலையத்தில் சீன புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 10:36 pm
மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்
February 17, 2026, 5:32 pm
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
February 17, 2026, 5:30 pm
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
February 17, 2026, 5:28 pm
ஜோகூர் குடிவரவு துறையின் வலையில் சிக்கிய 41 வெளிநாட்டவர்கள் கைது
February 17, 2026, 5:25 pm
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
February 17, 2026, 12:41 pm
“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்
February 17, 2026, 12:34 pm
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
February 17, 2026, 12:32 pm
குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை
February 17, 2026, 2:13 am
