செய்திகள் மலேசியா
ஏப்ரல் 25 அன்று உண்மையான ஆர்ப்பாட்டத்தை நடத்த ரபிசி ரம்லி விரும்பம்
கோலாலம்பூர்:
வரும் ஏப்ரல் 25 அன்று உண்மையான ஆர்ப்பாட்டத்தை நடத்த விரும்புவதாக ரபிசி ரம்லி கூறினார்.
கோழைத்தனமாக ஆர்ப்பாட்டம் செய்யும் குழுக்களைக் கடுமையாகச் சாடிய அவர்,
ஏப்ரல் 25, சனிக்கிழமை அன்று நடைபெறும் "அஸாம் பாக்கியைப் பிடி" போராட்டத்தில் மக்கள் தங்கள் உண்மையான தைரியத்தைக் காட்ட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
அரசு ஊழியர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியதாகக் கூறப்படும் பங்குடைமை ஊழல், பெருநிறுவன மாபியாவுடன் கூட்டுச் சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, எம்ஏசிசி தலைமை ஆணையர் அஸாம் பாகியின் ராஜினாமாவைக் கோரியே இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
மலேசியா ஊழலற்ற நாடாக இருக்க வேண்டும்.
விரும்பும் இளைஞர்கள், மலேசியர்களுடன் நானும் களமிறங்குவேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 10:20 pm
பூடி95 திட்டத்தைப் போன்ற டீசல் மானிய வழிமுறையை ஆய்வு செய்ய நிதியமைச்சுக்கு உத்தரவு: ஃபஹ்மி
April 15, 2026, 10:19 pm
டத்தோ ருஸ்லி ஜாபரை புதிய தலைவராக எச்ஆர்டி கோர்ப் நியமித்தது
April 15, 2026, 7:26 pm
டீசலின் விலை 75 சென் குறைந்தது: நாளை முதல் அமல்
April 15, 2026, 6:49 pm
தேலண்ட் கோர்ப் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி நியமனம்
April 15, 2026, 6:46 pm
ரோஸ்மாவுக்கு எதிரான நகை வழக்கு: ஜூன் 10-ஆம் தேதி தீர்ப்பு
April 15, 2026, 6:45 pm
டிரம்பின் நடவடிக்கைகள் உலகப் போரைத் தூண்டக்கூடும்: துன் மகாதீர் எச்சரிக்கை
April 15, 2026, 4:27 pm
