செய்திகள் உலகம்
பிரான்சில் குழந்தையின் சடலங்களை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த தாய் கைது
பாரிஸ்:
பிரான்சில் 50 வயது பெண், தனது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இரண்டு குழந்தைகளின் சடலங்களை மறைத்து வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பிரான்சில் கடந்த சில ஆண்டுகளிலிருந்து நடைபெறும் குழந்தை கொலை சம்பவங்களில் புதிதாகும்.
அந்த பெண் பவுலோன்-பில்லன்கோர்ட்டில் கைது செய்யப்பட்டு, தனது பிறந்த குழந்தைகளை குளிர்சாதனத்தில் வைத்ததாகவும் ஒப்புக்கொண்டார். அவருக்கு மூன்று வேறு உறவுகளில் பிறந்த ஒன்பது குழந்தைகள் உள்ளனர்.
போலீஸ் விசாரணை நடத்தும்போது, அவர் கர்ப்பத்தை தனக்குத் தெரிந்தவர்களுக்கு மறைத்து வந்ததாக கூறினார். சந்தேக நபரால் தனது குழந்தைகள் எப்போது பிறந்தது என்பதை சரியாகச் சொல்ல முடியவில்லை.
இதனிடையே சோதனையின் போது, அந்த பெண் பலமுறை அழுந்துக் கொண்டு, குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரினார். இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 7:00 pm
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
March 13, 2026, 6:58 pm
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
March 13, 2026, 5:28 pm
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
March 13, 2026, 11:11 am
மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
மேற்கு ஆசியா போரை முடிவுக்குக் கொண்டு வர 3 நிபந்தனைகள்: ஈரான் அதிபர் மசூத்
March 12, 2026, 3:57 pm
