செய்திகள் உலகம்
பாரிஸில் பதற்றம்: கத்தி ஏந்திய நபர் போலிசார் சுட்டுக் கொலை
பாரிஸ்:
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆர்க் டி திரியோம்ப் வெற்றி நினைவுச்சின்னம் அருகே ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரை போலிசார் சுட்டுக் கொன்றனர்.
போலிசாரின் தகவலின்படி, கத்தி ஏந்திய அந்த நபர் பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி முன் வந்ததாகக் கூறப்படுகிறது.
எச்சரிக்கை விடுத்தபோதும் அவர் பின்னடையாததால், போலீசார் துப்பாக்கி சூட்டை நடத்தினர். காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்தின் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 18, 2026, 11:42 am
காசாவில் நீடிக்கும் போர் பதற்றம்: அமெரிக்கா - ஹமாஸ் பேச்சுவார்த்தை தோல்வி
April 18, 2026, 11:17 am
சிறையிலிருந்து விடுதலை: மியான்மர் முன்னாள் அதிபர் வின் மைண்டிற்கு பொது மன்னிப்பு
April 18, 2026, 10:00 am
“யுரேனியத்தை ஒப்படைக்க முடியாது”: அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஈரான் கடும் பதிலடி
April 17, 2026, 5:29 pm
“ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இறுதியானால் நான் பாகிஸ்தான் செல்வேன்”: ட்ரம்ப்
April 17, 2026, 1:01 pm
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 10 நாள் சண்டைநிறுத்தம்: டிரம்ப் அறிவித்தார்
April 17, 2026, 11:57 am
தொடர்பு துண்டிக்கப்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி: பணியாளர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
April 17, 2026, 11:30 am
இஸ்ரேல் மீது 56 ராணுவத் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அறிவிப்பு
April 17, 2026, 11:17 am
தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த ஓநாய் மீட்புப் பணி முடிவுக்கு வந்தது
April 17, 2026, 10:11 am
