செய்திகள் மலேசியா
மூவாரில் 26 வெளிநாட்டு பிரஜைகள் கைது
மூவார்:
ஜொகூர் மாநில குடியுரிமைத் துறையும், மலேசிய காவல் துறையும் ஒருங்கிணைந்த செயல்பாட்டில், 26 வெளிநாட்டு குடியேறிகள் பல்வேறு குடியுரிமைச் சட்ட மீறல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 19 முதல் 48 வயதுக்குட்பட்ட 21 ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குவர் என்று ஜொகூர் மாநில குடிவரவு இயக்குநர் டத்தோ முஹம்மத் ருஸ்டி முஹம்மத் தருஸ் தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் 1959/63 குடியுரிமை சட்டத்தையும், 1963 குடியுரிமை விதிகளையும் மீறியதாக சந்தேகிக்கப்படுகிறது. குற்றவாளிகள் தற்போது செத்தியா டிராபிகா குடியுரிமை தங்குமிடத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 12, 2026, 11:02 pm
தவறான புரிதலால் மோட்டார் சைக்கிளை மோதிய நான்கு சக்கர வாகனம்
February 12, 2026, 10:19 pm
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் மலேசியக் கல்விச் சுற்றுலா 2026
February 12, 2026, 10:10 pm
அநாகரிகச் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மாணவர் கைது
February 12, 2026, 8:52 pm
RM83 மில்லியன் மதிப்பிலான 1.6 டன் சியாபு போதைப்பொருள் பறிமுதல்
February 12, 2026, 7:37 pm
நிபோங் தெபாலில் கோர விபத்து: BMW மோதியதில் பெண் உயிரிழந்தார்
February 12, 2026, 5:49 pm
மனைவியை 13 முறை குத்தி கொன்ற கணவர்: குடும்ப வன்முறையில் உயிரிழந்த தம்பதி
February 12, 2026, 5:47 pm
காலநிலை மாற்றத்தினால் நாட்டின் அரிசி உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது: முஹம்மது சாபு
February 12, 2026, 4:34 pm
ஆபாச குறுஞ்செய்தி வழக்கு: முன்னாள் பாதுகாப்பு காவலருக்கு RM30,000 அபராதம்
February 12, 2026, 2:07 pm
