செய்திகள் மலேசியா
இந்து சமயம், ஆலயத்தை அவமதிப்பவர்களின் கொட்டத்தை கூட்டுப் பிரார்த்தனைகள் அடக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
இந்து சமயத்தையும் ஆலயத்தையும் அவமதிப்பவர்களின் கொட்டத்தை கூட்டுப் பிரார்த்தனைகள் அடக்கும்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.
நம் சமுதாயத்தில் ஆரம்பக் காலத்தில் கூட்டுப் பிரார்த்தனைகள் பரவலாக இருந்தது. ஆனால் கால ஓட்டத்தில் அது காணாமல் போய்விட்டது.
இதனால் நமது இந்து சமயத்தின் மகத்துவம் பலருக்கு தெரியவில்லை. புரியவில்லை.
குறிப்பாக நம் மதத்தில் இருந்து மதம் மாறியவர்கள் இந்து மதத்தையும் ஆலயங்களையும் அவமதித்து பேசி வருகின்றனர்.
இதுபோன்ற நபர்களின் கொட்டத்தை அடக்க கூட்டுப் பிரார்த்தனைகள் மிகவும் அவசியமானதாக உள்ளது.
நாம் வாழும் போது தேவாரம் பாடப்பட வேண்டும். நாம் வாழும் காலங்களில் நம் இல்லங்களில் திருமுறை ஓதப்பட வேண்டும்.
நம் வீடுகளில் புகுந்துள்ள மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
ஆங்காங்கே கூட்டுப் பிரார்த்தனைகளை தொடங்க வேண்டும்.
இந்து சமயம், ஆலயம் தொடர்பாக
நாட்டில் எழும் சர்ச்சைகளுக்கு கூட்டுப் பிரார்த்தனையை தொடங்கிய டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 10:36 pm
மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்
February 17, 2026, 5:32 pm
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
February 17, 2026, 5:30 pm
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
February 17, 2026, 5:28 pm
ஜோகூர் குடிவரவு துறையின் வலையில் சிக்கிய 41 வெளிநாட்டவர்கள் கைது
February 17, 2026, 5:25 pm
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
February 17, 2026, 12:41 pm
“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்
February 17, 2026, 12:37 pm
உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்
February 17, 2026, 12:34 pm
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
February 17, 2026, 12:32 pm
குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை
February 17, 2026, 2:13 am
