செய்திகள் மலேசியா
டான்ஶ்ரீ மொஹைதின் யாசினின் நிலை குறித்து வியாழக்கிழமை தீர்மானிக்கப்படும்: தக்கியூடின்
கோலாலம்பூர்:
தேசியக் கூட்டணி தலைவராக பெர்சத்து தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசினின் நிலை குறித்து வரும் வியாழக்கிழமை நடைபெறும் கூட்டணியின் உச்சமன்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.
பெரும்பான்மையான உறுப்பினர்கள் டான்ஶ்ரீ மொஹைதின் பதவி விலகுவதற்கு உடன்படவில்லை.
இதனால் அவர் தலைவராக நீடிப்பார் என்று தேசியக் கூட்டணி துணை பொதுச்செயலாளர் தக்கியூடின் ஹசான் கூறினார்.
தேசியக் கூட்டணி தலைவரின் ராஜினாமாவை உச்சமன்றம் அங்கீகரித்தால், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான விவாதங்கள் நடத்தப்படும் என்று அவர் பாஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அது நிறைவேற்றப்படாவிட்டால், சட்டப்பூர்வமாக அவர் தலைவராக இருப்பார்.
புதிய தலைவரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 26, 2026, 4:15 pm
புக்கிட் தாகார் பன்றி பண்ணை திட்டம் ரத்து: அமிரூடின் ஷாரி
January 26, 2026, 4:13 pm
தைப்பூச முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர் பத்துமலைக்கு வருகிறார்: டத்தோஸ்ரீ ரமணன்
January 26, 2026, 3:11 pm
வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் அமலாக்கம்: தேசிய பதிவுத் துறை அறிவிப்பு
January 26, 2026, 1:01 pm
அனைத்து ஓட்டுநர்களுக்கும் 15% சொக்சோ பங்களிப்பை செலுத்த கிரேப் நிறுவனம் ஒப்புதல்: டத்தோஸ்ரீ ரமணன்
January 26, 2026, 11:18 am
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்: பிஎன் ரெட்டி
January 26, 2026, 11:02 am
சட்டவிரோத பணம்: முன்னாள் இராணுவ வீரரின் மனைவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்
January 26, 2026, 9:02 am
எந்தவொரு முடிவு எடுக்கும் உரிமையும் மஇகாவுக்கு உண்டு: ஜாஹித்
January 26, 2026, 8:59 am
