செய்திகள் மலேசியா
பொன்னம்மாவின் வீட்டுக் கடன் பிரச்சினைக்கு தீர்வுக் காண வங்கிக்கு 5 நாட்கள் கெடு: டத்தோ கலைவாணர்
கோலாலம்பூர்:
பொன்னம்மாவின் வீட்டுக் கடன் பிரச்சினைக்கு தீர்வுக் காண சம்பந்தப்பட்ட வங்கிக்கு 5 நாட்கள் கெடு வழங்குகிறோம்.
நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை வலியுறுத்தினார்.
என் அருகில் அமர்ந்திருக்கும் பொன்னம்மா சுங்கை சிப்புட்டில் வசித்து வருகிறார்.
இவர் 40 ஆயிரம் ரிங்கிட் விலையில் வீடு வாங்கியுள்ளார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் மாதந்தோறும் பணம் செலுத்தியுள்ளார்.
அவர் இதுவரை வங்கிக்கு 126,000 ரிங்கிட் செலுத்தியுள்ளார்.
இருந்த போதிலும் அவரின் வங்கி கடன் இன்னும் முடிவடையவில்லை.
மேற்கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு பணம் செலுத்தினால் மட்டுமே கடன் முடியும் என்று சம்பந்தப்பட்ட வங்கி கூறியுள்ளது.
இது பொன்னம்மாவிற்கும் அவரின் கணவருக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
ஆக இப்பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட வங்கி 5 நாட்களுக்கு தீர்வு காண வேண்டும்.
இல்லையென்றால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 20, 2026, 5:42 pm
6 வயதில் முதலாம் வகுப்பில் சேருவது கட்டாயமில்லை: ஃபட்லினா
January 20, 2026, 4:50 pm
4ஆம் ஆண்டு, படிவம் 3 மாணவர்களுக்கு தேர்வு; அரசாங்கம் அறிமுகப்படுத்தும்: பிரதமர்
January 20, 2026, 4:49 pm
5 வயதில் பாலர் பள்ளி கல்வி; முதலாம் ஆண்டு வகுப்பு 6 வயதில் தொடங்கும்: பிரதமர் அறிவிப்பு
January 20, 2026, 1:59 pm
பாயான் லெபாஸில் ஜாலான் கென்யாலாங்கில் ஏற்பட்ட குழி : 6 நாட்களுக்கு பாதை மூடப்படுகிறது
January 20, 2026, 1:27 pm
தீயில் சிக்கிய 13 வயது சிறுவனை மீட்ட தீயணைப்பு படை
January 20, 2026, 12:03 pm
ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக போ லிங்கம் நியமனம்
January 20, 2026, 11:50 am
