செய்திகள் மலேசியா
SIMS அமைப்பின் ஏற்பாட்டில் சட்ட சபையில் சமூக நீதி குரல் - நூல் அறிமுகமும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும்
கோலாலம்பூர்:
தலைநகர் ஜாலான் டூத்தா விலாயா பள்ளிவாசலில் உள்ள டேவான் முஸ்லிமாட் மண்டபத்தில் ம ஜ க தலைவரும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி அவர்களின் சட்ட சபையில் சமூக நீதி குரல் - நூல் வெளியீடு நடைபெற இருக்கிறது என்று சிம்ஸ் அமைப்பின் தலைவர் டத்தோ எம் இசட் கனி கூறினார்.
இந்த நிகழ்ச்சி 04-03.26, புதன், மாலை 6.00 மணி அளவில் நடைபெற இருக்கிறது.
சிறப்பு விருந்தினராக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு. தமிமுன் அன்சாரி M.A . Ex, MLA கலந்து கொண்டு பேச இருக்கிறார்.
டத்தோ வீரா. சாகுல் தாவூத் நூல் வெளியிட்டு உரையாற்றுகிறார் என்று டத்தோ M. Z . கனி கூறினார்.
தொடர்ந்து வசதி குறைந்த பிள்ளைகளுக்கு பெருநாள் உதவிப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது
நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு எம். இசட். கனி கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்புக்கு:
டத்தோ ஷேக் ஜமீல் (+60126668453)
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 1:28 pm
பஹாங்கில் நோன்புப் பெருநாள் தொடர்பாக வைரலான போலி ஆவணம்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
