செய்திகள் மலேசியா
SIMS அமைப்பின் ஏற்பாட்டில் சட்ட சபையில் சமூக நீதி குரல் - நூல் அறிமுகமும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும்
கோலாலம்பூர்:
தலைநகர் ஜாலான் டூத்தா விலாயா பள்ளிவாசலில் உள்ள டேவான் முஸ்லிமாட் மண்டபத்தில் ம ஜ க தலைவரும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி அவர்களின் சட்ட சபையில் சமூக நீதி குரல் - நூல் வெளியீடு நடைபெற இருக்கிறது என்று சிம்ஸ் அமைப்பின் தலைவர் டத்தோ எம் இசட் கனி கூறினார்.
இந்த நிகழ்ச்சி 04-03.26, புதன், மாலை 6.00 மணி அளவில் நடைபெற இருக்கிறது.
சிறப்பு விருந்தினராக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு. தமிமுன் அன்சாரி M.A . Ex, MLA கலந்து கொண்டு பேச இருக்கிறார்.
டத்தோ வீரா. சாகுல் தாவூத் நூல் வெளியிட்டு உரையாற்றுகிறார் என்று டத்தோ M. Z . கனி கூறினார்.
தொடர்ந்து வசதி குறைந்த பிள்ளைகளுக்கு பெருநாள் உதவிப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது
நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு எம். இசட். கனி கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்புக்கு:
டத்தோ ஷேக் ஜமீல் (+60126668453)
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 11:34 pm
கோலாலம்பூர்-ஜெட்டா, மதீனா இருவழி விமான சேவைகள் தற்காலிகமாகத் தொடங்கப்படுகிறது: மலேசிய ஏர்லைன்ஸ்
March 3, 2026, 10:36 pm
இணைய மோசடிகள் குறித்த கல்விக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் வலியுறுத்தல்
March 3, 2026, 10:33 pm
லஞ்ச வழக்கில் போலிஸ் போக்குவரத்து அதிகாரி கைது
March 3, 2026, 10:18 pm
மலேசியா குடும்பக் கட்சிக்கும் எனது கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: இஸ்மாயில் சப்ரி
March 3, 2026, 10:17 pm
சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் 1,600 மலேசிய உம்ரா யாத்ரீகர்கள்
March 3, 2026, 8:24 pm
தவறு என்றால் தவறு தான்; மத உணர்வுகளில் விளையாட வேண்டாம்: டத்தோ சிவக்குமார்
March 3, 2026, 8:23 pm
