நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரானின் சமீபத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்

பைத்துல்மாக்டீஸ்: 

ஈரான் ஏவிய ஏவுகணை தாக்குதலால் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் ஏவுகணைகளால் ஏற்பட்ட சமீபத்திய தாக்குதலுக்குப் பின்னர் காயமடைந்த ஏழு பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேலின் அவசர மருத்துவ சேவை அமைப்பான 'Magen David Adom' வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“மத்திய இஸ்ரேலில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் வெடிப்பால் ஏற்பட்ட காயங்களுடன் நடுத்தர நிலையில் உள்ள சுமார் 40 வயதுடைய பெண் ஒருவர் உட்பட லேசான காயங்களுடன் உள்ள மேலும் ஆறு பேர் அடங்குவர்,” என MDA அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset