செய்திகள் மலேசியா
தாப்பா வாழ் மக்களின் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு இயந்திரங்கள் வழங்கப்பட்டன: டத்தோஸ்ரீ சரவணன்
தாப்பா:
தாப்பா மக்களின் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
தாப்பா மக்கள் பல்வேறு உபகரணங்களை நன்கொடையாகப் பெற்றதால் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
புல் வெட்டும் இயந்திரங்கள், மரங்களில் வெட்டும் சங்கிலி ரம்பங்கள், புல் வெட்டும் இயந்திரங்கள் விநியோகிக்கப்பட்டவற்றில் அடங்கும்.
இவை அனைத்தும் வேலையை எளிதாக்கும். இது மக்களுக்கு கூடுதல் வருமானத்தை வழங்கும்.
இந்த உதவிப் பொருட்களை பெற்றவர்களில் விவசாயிகள், வியாபாரிகள், மசூதி நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், கோவில்களின் பிரதிநிதிகளும் அடங்குவர்.
இது தாப்பா சமூகத்தின் ஒற்றுமை, ஒத்துழைப்பின் உணர்வைப் பிரதிபலித்தது.
இந்த சிறிய அளவிலான உதவி உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஒரு ஊக்கியாக இருக்கும் என தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 11, 2026, 11:48 am
மீண்டும் யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள்; கல்வியமைச்சரை சந்திப்பேன்: யுனேஸ்வரன்
January 11, 2026, 11:12 am
கல்வியில் உலக சக்தியாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உருவெடுக்கும்: சுரேன் கந்தா
January 11, 2026, 10:48 am
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பிரம்மாஸ்திரா இணையக் கல்வித் தளம் தமிழ்ப்பள்ளிகளுக்கு அறிமுகம்: சுரேன் கந்தா
January 11, 2026, 10:28 am
பன்றிப் பண்ணை விவகாரம்; சிலாங்கூர் சுல்தானை ஆட்சிக் குழு உறுப்பினர் திங்கட்கிழமை சந்திப்பார்: அமிரூடின் ஷாரி
January 11, 2026, 10:20 am
பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகளுடன் மக்களின் எதிர்காலத்தை அரசு உறுதி செய்யும்: பிரதமர் அன்வார்
January 11, 2026, 10:14 am
பள்ளிவாசல் கட்டுவதற்காக நன்கொடைகள் வசூலித்து அப் பணத்தை மனைவிக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளனர்: அஸாம் பாக்கி
January 11, 2026, 9:17 am
விரைவுப் பேருந்து, லோரி உட்படுத்திய விபத்தில் 4 பயணிகள், லோரி ஓட்டுநர் சிக்கிக் கொண்டனர்
January 10, 2026, 10:35 pm
