செய்திகள் மலேசியா
புக்கிட் தாகாருக்கு மாற்றுவதற்கு முன் கோல லங்காட்டில் பெரிய அளவிலான பன்றி வளர்ப்பதற்கு அனுமதி: சிலாங்கூர் சுல்தான் கண்டனம்
ஷாஆலம்:
2030 இல் புக்கிட் தாகாருக்கு மாற்றுவதற்கு முன்பு, கோல லங்காட் தஞ்சோங் செப்பாட்டில் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகளுக்கு சிலாங்கூர் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா கோபமடைந்துள்ளார்.
குறிப்பாக பெரிய அளவிலான பன்றி வளர்ப்பை உள்ளடக்கியதுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நோக்கமாகக் கொண்டதாக இருந்தபோதும் அவர் இதற்கு உடன்படவில்லை.
சிலாங்கூரில் சீனர்கள், முஸ்லிம் அல்லாத மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறிய அளவிலான கட்டுப்படுத்தப்பட்ட பன்றி வளர்ப்பு இருப்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.
இருப்பினும், பெரிய அளவிலான திட்டமிடல் பொருத்தமற்றது.
சிலாங்கூர் சமூகத்தின் மக்கள் தொகை யதார்த்தம், நல்லிணக்கத்திற்கு இது ஏற்றதல்ல.
இதில் பெரும்பான்மையானவர்கள் மலாய் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று சிலாங்கூர் சுல்தான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2026, 4:51 pm
அனைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
January 14, 2026, 4:42 pm
பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா; ஜனவரி 17ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:32 pm
தாய்லாந்து லாரியில் டீசலை மாற்ற முயற்சித்த நான்கு பேர் கைது
January 14, 2026, 3:56 pm
தலைநகர் பந்தாய் பாருவில் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை : 71 பேர் கைது
January 14, 2026, 3:37 pm
2026 மலேசிய சுற்றுலா வருகை ஆண்டில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்: டத்தோ மனோகரன்
January 14, 2026, 3:35 pm
தலைமை ஆசிரியரும், அவரின் மனைவியும் வீட்டில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தனர்
January 14, 2026, 3:27 pm
பராமரிப்பாளர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மூன்று மாத குழந்தைக்கு கால் எலும்பு முறிவு
January 14, 2026, 12:58 pm
2026 மலேசிய சுற்றுலா வருகை ஆண்டை முன்னிட்டு SMS Deen Jewellers தங்க நாணயம் அறிமுகம் செய்தது
January 14, 2026, 12:26 pm
நெகிரி ஆட்சியாளர் சுல்தான் முஹ்ரிசின் 78-ஆவது பிறந்தநாளுக்கு பிரதமர் வாழ்த்து
January 14, 2026, 11:48 am
