செய்திகள் மலேசியா
புக்கிட் தாகாருக்கு மாற்றுவதற்கு முன் கோல லங்காட்டில் பெரிய அளவிலான பன்றி வளர்ப்பதற்கு அனுமதி: சிலாங்கூர் சுல்தான் கண்டனம்
ஷாஆலம்:
2030 இல் புக்கிட் தாகாருக்கு மாற்றுவதற்கு முன்பு, கோல லங்காட் தஞ்சோங் செப்பாட்டில் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகளுக்கு சிலாங்கூர் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா கோபமடைந்துள்ளார்.
குறிப்பாக பெரிய அளவிலான பன்றி வளர்ப்பை உள்ளடக்கியதுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நோக்கமாகக் கொண்டதாக இருந்தபோதும் அவர் இதற்கு உடன்படவில்லை.
சிலாங்கூரில் சீனர்கள், முஸ்லிம் அல்லாத மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறிய அளவிலான கட்டுப்படுத்தப்பட்ட பன்றி வளர்ப்பு இருப்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.
இருப்பினும், பெரிய அளவிலான திட்டமிடல் பொருத்தமற்றது.
சிலாங்கூர் சமூகத்தின் மக்கள் தொகை யதார்த்தம், நல்லிணக்கத்திற்கு இது ஏற்றதல்ல.
இதில் பெரும்பான்மையானவர்கள் மலாய் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று சிலாங்கூர் சுல்தான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 6:09 pm
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்திகள்; நாளை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
April 30, 2026, 5:50 pm
குழந்தையைக் கைவிட்ட குற்றத்தில் தனித்து வாழும் 1,500 ரிங்கிட் அபராதம்
April 30, 2026, 5:09 pm
தங்காக் கொலை வழக்கு: மலாக்கா ஹோட்டல்களில் பதுங்கியிருந்த 3 பேர்
April 30, 2026, 4:46 pm
வாய்க்காலில் விழுந்து காணாமல் போன சிறுவன் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு
April 30, 2026, 4:41 pm
