செய்திகள் மலேசியா
புக்கிட் தாகாருக்கு மாற்றுவதற்கு முன் கோல லங்காட்டில் பெரிய அளவிலான பன்றி வளர்ப்பதற்கு அனுமதி: சிலாங்கூர் சுல்தான் கண்டனம்
ஷாஆலம்:
2030 இல் புக்கிட் தாகாருக்கு மாற்றுவதற்கு முன்பு, கோல லங்காட் தஞ்சோங் செப்பாட்டில் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகளுக்கு சிலாங்கூர் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா கோபமடைந்துள்ளார்.
குறிப்பாக பெரிய அளவிலான பன்றி வளர்ப்பை உள்ளடக்கியதுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நோக்கமாகக் கொண்டதாக இருந்தபோதும் அவர் இதற்கு உடன்படவில்லை.
சிலாங்கூரில் சீனர்கள், முஸ்லிம் அல்லாத மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறிய அளவிலான கட்டுப்படுத்தப்பட்ட பன்றி வளர்ப்பு இருப்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.
இருப்பினும், பெரிய அளவிலான திட்டமிடல் பொருத்தமற்றது.
சிலாங்கூர் சமூகத்தின் மக்கள் தொகை யதார்த்தம், நல்லிணக்கத்திற்கு இது ஏற்றதல்ல.
இதில் பெரும்பான்மையானவர்கள் மலாய் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று சிலாங்கூர் சுல்தான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 10:58 pm
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
