செய்திகள் மலேசியா
உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது: ஜாஹித்
கோலாலம்பூர்:
யாயாசான் அகல்புடி நிதி தொடர்பான குற்றவியல் நம்பிக்கை மீறல், ஊழல், பணமோசடி தொடர்பான 47 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ஏஜிசி முடிவு செய்துள்ளது.
இதை அடுத்து இவ்விவகாரத்தில் உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.
தேசிய முன்னணி, அம்னோ தலைவருமான ஜாஹித் தனது முகநூல் ஒரு பதிவின் மூலம், ஏஜிசியின் முடிவுக்கு நன்றி தெரிவித்தார்.
மேல கடவுளுக்கு நன்றி. இறுதியாக எல்லாவற்றிற்கும் பதிலளிக்க வேண்டிய நேரம் இது.
உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 9, 2026, 1:43 pm
பிரபலங்கள் அந்தஸ்து சிகரெட், வேப்பிங் ஆகியவற்றை விளம்பரப்படுத்துவதற்கு அல்ல: டாக்டர் சூல்கிப்ளி
January 9, 2026, 12:26 pm
பாதுகாப்பு, எரிசக்தி, கட்டுமானத் துறைகளில் மலேசியா - துருக்கி இடையிலான ஒத்துழைப்பு தொடரும்: பிரதமர்
January 9, 2026, 12:24 pm
1 எம்டிபி நிதியிலிருந்து அரசாங்கம் 5 பில்லியன் ரிங்கிட்டை மீட்டெடுக்கும்
January 9, 2026, 12:03 pm
கடந்த ஐந்து ஆண்டுகளில் 57,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ளனர்
January 9, 2026, 11:23 am
48 மணி நேரத்திற்குப் பின் குளத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட முதிய பெண்
January 9, 2026, 11:18 am
இராணுவ கொள்முதல் வழக்கு: முன்னாள் இராணுவ தளபதி, மனைவிகள் கைது
January 8, 2026, 10:50 pm
