செய்திகள் மலேசியா
பாதுகாப்பு, எரிசக்தி, கட்டுமானத் துறைகளில் மலேசியா - துருக்கி இடையிலான ஒத்துழைப்பு தொடரும்: பிரதமர்
இஸ்தான்புல்:
பாதுகாப்பு, எரிசக்தி, கட்டுமானத் துறைகளில் மலேசியா - துருக்கி இடையிலான ஒத்துழைப்பு தொடரும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
மலேசியாவும் துருக்கியும் பாதுகாப்பு, எரிசக்தி, கட்டுமானம் போன்ற மூலோபாயத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும்.
மேலும்குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களில் வாய்ப்புகளை ஆராய முடியும்.
துருக்கிய மற்றும் மலேசிய தொழில்துறை வீரர்களுடனான ஒரு வட்டமேசை அமர்வில் பேசிய டத்தோஸ்ரீ அன்வார்,
இரு நாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நிலவும் பரஸ்பர நம்பிக்கை, புரிதலை வலியுறுத்தினார்.
பாதுகாப்பு, கட்டுமானம், மேம்பட்ட உற்பத்தித் துறைகளில் துருக்கியின் பலம், எரிசக்தி, தொழில்நுட்பம், தொழில்துறை வளர்ச்சியில் மலேசியாவின் கவனம் செலுத்துவதை நிறைவு செய்கிறது என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 9, 2026, 10:58 pm
தலைமைத்துவம் என்பது நேர்மை, மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்: பிரதமர்
January 9, 2026, 10:56 pm
யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள் குறித்து ஆராய தேவையில்லை; உடனடியாக அமல்படுத்துங்கள்: சிவசுப்பிரமணியம்
January 9, 2026, 10:33 pm
யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள் குறித்து ஆராயத் தேவையில்லை; உடனடியாக அமல்படுத்துங்கள்: சிவசுப்பிரமணியம்
January 9, 2026, 1:43 pm
பிரபலங்கள் அந்தஸ்து சிகரெட், வேப்பிங் ஆகியவற்றை விளம்பரப்படுத்துவதற்கு அல்ல: டாக்டர் சூல்கிப்ளி
January 9, 2026, 12:24 pm
1 எம்டிபி நிதியிலிருந்து அரசாங்கம் 5 பில்லியன் ரிங்கிட்டை மீட்டெடுக்கும்
January 9, 2026, 12:03 pm
