நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலி

கொல்கத்தா: 

கொல்கத்தாவில் பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலியாகி உள்ளனர். 

தஹேர்பூரில் பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் இன்று காலை ரயில் மோதி உயிரிழந்தனர். 

பனிமூட்டத்தால் ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றவர்கள் ரயில் மோதி பலியாகினர். 

கிருஷ்ணாநகர் - தஹேர்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று அதிகாலை ரயில் மோதி பாஜக தொண்டர்கள் பலியான நிலையில் பலர் காயம் அடைந்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset