செய்திகள் இந்தியா
பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலி
கொல்கத்தா:
கொல்கத்தாவில் பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலியாகி உள்ளனர்.
தஹேர்பூரில் பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் இன்று காலை ரயில் மோதி உயிரிழந்தனர்.
பனிமூட்டத்தால் ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றவர்கள் ரயில் மோதி பலியாகினர்.
கிருஷ்ணாநகர் - தஹேர்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று அதிகாலை ரயில் மோதி பாஜக தொண்டர்கள் பலியான நிலையில் பலர் காயம் அடைந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
