செய்திகள் இந்தியா
பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலி
கொல்கத்தா:
கொல்கத்தாவில் பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலியாகி உள்ளனர்.
தஹேர்பூரில் பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் இன்று காலை ரயில் மோதி உயிரிழந்தனர்.
பனிமூட்டத்தால் ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றவர்கள் ரயில் மோதி பலியாகினர்.
கிருஷ்ணாநகர் - தஹேர்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று அதிகாலை ரயில் மோதி பாஜக தொண்டர்கள் பலியான நிலையில் பலர் காயம் அடைந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
