செய்திகள் மலேசியா
வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்: லோகநாதன்
கோலாலம்பூர்:
வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகநாதன் இதனை வலியுறுத்தினார்.
கடந்த பொதுத் தேர்தலில் பினாங்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கு வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் அடுத்த பொதுத் தேர்தலிலும் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடந்த பொதுத் தேர்தலில் ஒரு நாடாளுமன்ற தொகுதி. அடுத்த தேர்தலில் மூன்று தொகுதிகள் வழங்கினால் கூட ஏற்றுக் கொள்வோம்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி எங்களின் கோரிக்கையை ஆராய வேண்டும்.
இன்று காலையில் நடைபெற்ற ஐபிஎப் கட்சியின் 33ஆவது தேசிய பேராளர் மாநாட்டில் கொள்கையுரை ஆற்றிபோது அவர் இந்த கோரிக்கையை முன் வைத்தார்.
தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 14, 2025, 6:02 pm
கட்சியின் மத்திய செயலவை முடிவு செய்யும் வரை தேசிய முன்னணியுடன் மஇகா ஒத்துழைக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
December 14, 2025, 5:58 pm
ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதில் டத்தோஸ்ரீ அன்வார் நேர்மையானவராக இருந்தார்: ஜாஹித்
December 14, 2025, 4:42 pm
தாப்பாவில் மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்
December 14, 2025, 4:40 pm
தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் கட்சிகள் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது: ஜாஹித்
December 14, 2025, 3:40 pm
நாட்காட்டிகளை வழங்கிக்கொண்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பாதுகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார்
December 14, 2025, 3:26 pm
அரசாங்கத் துறையில் வேலை செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை சரிவை தடுக்க வேண்டும்: குலசேகரன்
December 14, 2025, 11:55 am
ஐபிஎப் கட்சி தேசிய முன்னணியில் இணையும் காலம் மிக விரைவில் உள்ளது: ஜாஹித்
December 14, 2025, 11:43 am
