செய்திகள் வணிகம்
Perplexity என்ற AI நிறுவனத்தில் முதலீட்டாளராக ரொனால்டோ இணைந்துள்ளார்
ரியாத்:
Perplexity என்ற AI நிறுவனத்தில் முதலீட்டாளராக இணைந்துள்ளார் கால்பந்து வீரர் ரொனால்டோ.
சென்னையில் பிறந்த அரவிந்த் சீனிவாசன், பொது ஏஐ, கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
இவர் 2022 டிசம்பர் மாதம் Perplexity AI நிறுவனத்தைத் தொடங்கினார். இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் அவரது சொத்து மதிப்பு பல கோடியை கடந்தது.
இந்நிலையில், Perplexity நிறுவனத்தில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ முதலீட்டாளராக இணைந்துள்ளார்.
இந்த கூட்டணி குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அரவிந்த் சீனிவாசன், ரொனால்டோவுடன் கைகோர்ப்பதும், அவரை தங்கள் நிறுவனத்தின் முதலீட்டாளராக வரவேற்பதும் தனக்குக் கிடைத்த பெருமை எனக் கூறியுள்ளார்.
தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அவரது வேட்கையும், புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில் அவர் காட்டும் ஆர்வமுமே அவரை GOAT என்று அழைக்க வைப்பதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 5, 2026, 11:20 am
வெனிசுவேலாவில் அரசியல் மாற்றம்: உலக எண்ணெய் விலை சரிவு
January 2, 2026, 3:46 pm
சிங்கப்பூரில் விற்பனைக்கு வரும் 4,600 புதிய BTO வீடுகள்
December 31, 2025, 12:43 pm
இன்று தலைநகரில் தங்கம் விலை குறைந்தது
December 25, 2025, 11:20 am
சாந்தா ஆன் தெ கோ பிரச்சாரத்துடன் ஜிவி ரைட் கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சியாக கொண்டுகிறது
December 22, 2025, 5:01 pm
ஜிவி ரைட் நிறுவனத்தின் 5 ரிங்கிட் சலுகை; இன்று முதல் கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் அமல்: கபீர் சிங்
December 13, 2025, 10:50 am
இந்தியா முழுவதும் ஒரு கோடி பேல் பருத்தி தரம் குறைவு: புதிய நெருக்கடியால் இந்திய ஜவுளித் தொழிலில் பாதிப்பு
December 8, 2025, 2:40 pm
