செய்திகள் இந்தியா
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
கோவா:
கோவாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீச் சம்பவத்திற்கு மின்சாரப் பட்டாசு காரணம் என்று முதலமைச்சர் பிரமோத் சாவந்த் (Pramod Sawant) தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அந்த விவரங்கள் வெளிவந்தன.
குறைந்தது 25 பேர் தீச் சம்பவத்தில் உயிரிழந்தனர்.
காயமடைந்த 6 பேர் சீரான நிலையில் உள்ளனர்.
மாண்டோரில் ஐவர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள், 20 பேர் இரவு விடுதியில் வேலை செய்த ஊழியர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த ஊழியர்களில் பலர் இரவு விடுதியின் சமையல் அறையில் பணிபுரிந்தவர்கள் என்று சாவந்த் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு இரவு விடுதியின் செயல்பாடுகளைத் தொடங்க அனுமதி அளித்த 3 மூத்த மாநில அதிகாரிகள் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
இரவு விடுதியின் பொது மேலாளர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
அதன் உரிமையாளருக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இண்டியா
தொடர்புடைய செய்திகள்
January 12, 2026, 3:23 pm
மும்பை தேர்தலில் போட்டியிடும் பிஜேபி கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து
January 10, 2026, 7:56 pm
ஒடிசாவில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக தனியார் விமானம்: 6 பேர் காயம்
January 9, 2026, 6:17 pm
இந்தியாவிலேயே காகிதப் பயன்பாடு இல்லாத முதல் நீதிமன்றம்
January 4, 2026, 4:26 pm
திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
January 2, 2026, 3:20 pm
புத்தாண்டு தினத்தில் சபரிமலையில் திரண்ட பக்தா்கள்
December 31, 2025, 12:08 pm
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு ஒன்றிய அரசு இதுவரை வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பு
December 29, 2025, 1:18 pm
விமானிகளுக்கு போதிய ஓய்வளிக்க 130 விமான சேவைகளை குறைக்க முன்வந்தது இண்டிகோ நிறுவனம்
December 27, 2025, 8:20 am
