செய்திகள் இந்தியா
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
கோவா:
கோவாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீச் சம்பவத்திற்கு மின்சாரப் பட்டாசு காரணம் என்று முதலமைச்சர் பிரமோத் சாவந்த் (Pramod Sawant) தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அந்த விவரங்கள் வெளிவந்தன.
குறைந்தது 25 பேர் தீச் சம்பவத்தில் உயிரிழந்தனர்.
காயமடைந்த 6 பேர் சீரான நிலையில் உள்ளனர்.
மாண்டோரில் ஐவர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள், 20 பேர் இரவு விடுதியில் வேலை செய்த ஊழியர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த ஊழியர்களில் பலர் இரவு விடுதியின் சமையல் அறையில் பணிபுரிந்தவர்கள் என்று சாவந்த் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு இரவு விடுதியின் செயல்பாடுகளைத் தொடங்க அனுமதி அளித்த 3 மூத்த மாநில அதிகாரிகள் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
இரவு விடுதியின் பொது மேலாளர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
அதன் உரிமையாளருக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இண்டியா
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
