செய்திகள் உலகம்
வெளிநாட்டு ஊழியர்கள் கலைஞர் வேலை விசா அனுமதியின்கீழ் இனி சிங்கப்பூருக்குள் நுழைய முடியாது: அரசு அறிவிப்பு
சிங்கப்பூர்:
வெளிநாட்டு ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் கலைஞர் - ஆர்டிஸ்ட் வேலை விசாவுக்கு அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது.
மனிதவள அமைச்சும் காவல்துறையும் அண்மையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அந்தத் திட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
2008இல் திட்டம் அறிமுகம் கண்டது.
மதுக்கூடங்கள், ஹோட்டல்கள், இரவு விடுதிகள், பார்கள் ஆகியவற்றில் படைப்புகளை அரங்கேற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு அத்திட்டத்தில் அனுமதி கொடுக்கப்பட்டது.
ஆனால் கலைஞர்களை வேலைக்கு எடுத்த நிறுவனங்கள் பிற நிறுவனங்களில் அல்லது இடங்களில் அவர்களை வேலை செய்ய அனுமதித்தது தெரியவந்தது.
தற்போது அத்திட்டத்தின்கீழ் வேலை அனுமதி வைத்திருப்போர் அது காலாவதியாகும் வரை அல்லது ரத்தாகும் வரை அதைப் பயன்படுத்தலாம் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
இந்தோனேசியாவில் நிலச்சரிவு, கடும் வெள்ளம்: 16 பேர் பலி
November 26, 2025, 7:24 am
