செய்திகள் மலேசியா
அமைச்சரவை மாற்றம் இல்லை; ஆனால் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்: பிரதமர்
கோலாலம்பூர்:
அமைச்சரவை மாற்றம் இல்லை.
ஆனால் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
ஒரு பெரிய அமைச்சரவை மறுசீரமைப்பு திட்டமிடப்படவில்லை.
தற்போதைய காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன.
அமைச்சரவைக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் அல்லது அதற்கு சற்று அதிகமாகவே பதவிக்காலம் இருப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்யப்படாது என நினைக்கிறேன் என்று டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 1, 2025, 6:09 pm
கிளந்தானில் கணவரால் மனைவி கத்தியால் குத்திக் கொலை
December 1, 2025, 6:08 pm
இவோன் பெனடிக் துணை முதல்வர்; ஜமாவி, ஜெப்ரி அமைச்சர்களாக பதவியேற்றனர்
December 1, 2025, 6:07 pm
கம்போங் பாண்டானில் இந்திய ஆடவரை அடித்துக் கொன்றதற்காக இரண்டு மியன்மார் நாட்டவர்கள் கைது: போலிஸ்
December 1, 2025, 4:35 pm
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் கழக தலைவராக சிலிம் ரிவர் பழனி சுப்பையா வெற்றி
December 1, 2025, 10:47 am
தொழிற்சாலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது; ஒருவர் உயிரிழந்தார்: 7 பேர் படுகாயம்
December 1, 2025, 9:30 am
மஇகா அனுப்பிய கடிதம் தேசியக் கூட்டணியில் சேருவதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அல்ல: டத்தோ ஆனந்தன்
December 1, 2025, 9:29 am
சபாவில் வெற்றி பெற்றது பாஸ் கட்சியின் புதிய தொடக்கமாகும்: ஹாடி
November 30, 2025, 10:01 pm
