செய்திகள் இந்தியா
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
கொல்கத்தா:
வங்கதேசத்தின் நர்சிங்டி என்ற பகுதியில் காலை 10.08 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 புள்ளிகளாக பதிவாகியது.
இதன் அதிர்வுகள் மேற்குவங்கத்தின் பல மாவட்டங்களில் உணரப்பட்டது.
கொல்கத்தாவில் தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் 30 வினாடிகள் குலுங்கியதாக ஒருவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், ‘‘தனது வாழ்வில் சந்தித்த மிக தீவிர நிலநடுக்கம் என்றும், கொல்கத்தா நகரம் பிளாஸ்டிக் குகைபோல் குலுங்கியது’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 12, 2026, 3:23 pm
மும்பை தேர்தலில் போட்டியிடும் பிஜேபி கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து
January 10, 2026, 7:56 pm
ஒடிசாவில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக தனியார் விமானம்: 6 பேர் காயம்
January 9, 2026, 6:17 pm
இந்தியாவிலேயே காகிதப் பயன்பாடு இல்லாத முதல் நீதிமன்றம்
January 4, 2026, 4:26 pm
திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
January 2, 2026, 3:20 pm
புத்தாண்டு தினத்தில் சபரிமலையில் திரண்ட பக்தா்கள்
December 31, 2025, 12:08 pm
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு ஒன்றிய அரசு இதுவரை வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பு
December 29, 2025, 1:18 pm
விமானிகளுக்கு போதிய ஓய்வளிக்க 130 விமான சேவைகளை குறைக்க முன்வந்தது இண்டிகோ நிறுவனம்
December 27, 2025, 8:20 am
