நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்

கொல்கத்தா: 

வங்​கதேசத்​தின் நர்​சிங்டி என்ற பகு​தி​யில் காலை 10.08 மணி​யள​வில் பூகம்​பம் ஏற்​பட்​டது. இது ரிக்​டர் அளவில் 5.7 புள்​ளி​களாக பதி​வாகியது.

இதன் அதிர்​வு​கள் மேற்​கு​வங்​கத்​தின் பல மாவட்​டங்​களில் உணரப்​பட்​டது. 

கொல்​கத்​தா​வில் தீவிர நிலநடுக்கம் ஏற்​பட்டு கட்​டிடங்​கள் 30 வினாடிகள் குலுங்​கியதாக ஒரு​வர் எக்ஸ் தளத்​தில் தெரி​வித்​துள்​ளார்.

மற்​றொரு​வர், ‘‘தனது வாழ்​வில் சந்​தித்த மிக தீவிர நிலநடுக்​கம் என்​றும், கொல்​கத்தா நகரம் பிளாஸ்​டிக் குகை​போல் குலுங்​கிய​து’’ என்றும் குறிப்​பிட்​டுள்​ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset