செய்திகள் மலேசியா
வெள்ள நீர் மோதியதால் பாலம் இடிந்து விழுந்தது: 3,000 பூர்வக்குடி மக்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது
குவா மூசாங்:
பெரலாங் ஆற்றின் குறுக்கே இருந்த மரப் பாலம் இடிந்து விழுந்ததில் அப்பகுதியில் வசிக்கும் 3,000க்கும் மேற்பட்ட பூர்வக் குடி மக்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
மாலையில் இருந்து பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் அதிகரித்ததால் மாலை 7 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போஸ் டோஹோய், போஸ் சிம்போர், போஸ் கோப் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் இப்போது தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற முடியவில்லை என்று 37 வயதான டெண்டி ஜோஹாரி என்ற குடியிருப்பாளர் கூறினார்.
சம்பவம் குறித்து ஒரு நண்பர் மாலை 7 மணியளவில் எனக்குத் தெரிவித்தார்.
மரப் பாலம் இப்போது துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து வாகனங்களும் அதைக் கடந்து செல்ல முடியாது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 20, 2025, 2:58 pm
சமூக வலையமைப்புகளின் கூட்டமைப்பு (PGRM) தகுதியானவர்களுக்கு விருது வழங்கி வரலாறு படைத்தது
November 20, 2025, 1:48 pm
நீதிமன்றம் 4.1 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்த பிறகு அடாம் ரட்லான் காணாமல் போனார்: அசாம் பாக்கி
November 20, 2025, 1:47 pm
2025 ஹஜ் யாத்திரையை தங்கள் நிதி நெருக்கடி காரணமாக 50 சதவீத யாத்ரீகர்கள் நிராகரித்துள்ளனர்: அமைச்சர் நயீம்
November 20, 2025, 10:03 am
மலேசியா, எத்தியோப்பியா இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும்
November 20, 2025, 10:00 am
சிரம்பான் செண்டாயானில் உள்ள உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
November 19, 2025, 10:21 pm
சர்க்கரை சேர்க்காத நாளை இந்திய முஸ்லிம் உணவகங்கள் அறிமுகப்படுத்தும்: பிரெஸ்மா
November 19, 2025, 10:19 pm
சபா தேர்தலுக்குப் பிறகு மஇகா பிரச்சினைகள் குறித்து தேசிய முன்னணி உச்சமன்றம் விவாதிக்கும்: ஜம்ரி
November 19, 2025, 6:17 pm
