செய்திகள் மலேசியா
சிரம்பான் செண்டாயானில் உள்ள உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
சிரம்பான்:
சிரம்பான் செண்டாயானில் உள்ள உணவகத்தில் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிரம்பான் மாவட்ட போலிஸ் தலைவர் அசாஹர் அப்துல் ரஹ்மான் இதனை கூறினார்.
இங்குள்ள நுசாரி பிஸ் செண்டாயானில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று இரவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்களில் ஒருவரின் கூற்றுப்படி,
சம்பவத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டவர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும், பின்னர் இரண்டு வாகனங்கள் அவரை நெருங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதும், பாதிக்கப்பட்டவர் பாதிக்கப்பட்டவர் சாலையின் மறுபுறம் ஓடி சரிந்து விழுந்துள்ளார் என தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து போலிஸ் தரப்பினருக்கு இரவு 11.23 மணிக்கு தகவல் கிடைத்தது.
வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.
மேலும் கூடுதல் விசாரணை விவரங்களை நாங்கள் ஊடகங்களுக்குத் தெரிவிப்போம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 20, 2025, 2:58 pm
சமூக வலையமைப்புகளின் கூட்டமைப்பு (PGRM) தகுதியானவர்களுக்கு விருது வழங்கி வரலாறு படைத்தது
November 20, 2025, 1:48 pm
நீதிமன்றம் 4.1 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்த பிறகு அடாம் ரட்லான் காணாமல் போனார்: அசாம் பாக்கி
November 20, 2025, 1:47 pm
2025 ஹஜ் யாத்திரையை தங்கள் நிதி நெருக்கடி காரணமாக 50 சதவீத யாத்ரீகர்கள் நிராகரித்துள்ளனர்: அமைச்சர் நயீம்
November 20, 2025, 10:03 am
மலேசியா, எத்தியோப்பியா இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும்
November 20, 2025, 10:02 am
வெள்ள நீர் மோதியதால் பாலம் இடிந்து விழுந்தது: 3,000 பூர்வக்குடி மக்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது
November 19, 2025, 10:21 pm
சர்க்கரை சேர்க்காத நாளை இந்திய முஸ்லிம் உணவகங்கள் அறிமுகப்படுத்தும்: பிரெஸ்மா
November 19, 2025, 10:19 pm
சபா தேர்தலுக்குப் பிறகு மஇகா பிரச்சினைகள் குறித்து தேசிய முன்னணி உச்சமன்றம் விவாதிக்கும்: ஜம்ரி
November 19, 2025, 6:17 pm
