செய்திகள் இந்தியா
114 வயதில் காலமான மரங்களின் தாய் என்றழைக்கப்பட்ட திம்மக்கா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
பெங்களூரு:
கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம் குப்பியை அடுத்துள்ள குனிகலை சேர்ந்தவர் சாலுமரத திம்மக்கா(114). திருமணமாகி குழந்தை பாக்கியம் அமையாததால் தனது கணவருடன் இணைந்து கர்நாடக மாநிலம் முழுவதும் பயணம் செய்து லட்சக்கணக்கான மரங்களை நட்டார்.
இதனால் மரங்களின் தாய் என சாலுமரத திம்மக்கா அழைக்கப்பட்டார்.
இவரது சேவைக்காக கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.
முதுமையின் காரணமாக திம்மக்கா பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலமானார்.
இதைத்தொடர்ந்து கலா கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் திம்மக்காவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 17, 2025, 3:54 pm
உம்ராவிற்குச் சென்ற 42 இந்தியர்கள் சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்
November 16, 2025, 2:40 pm
100 தோப்புக்கரணம் போட்டதால் 6 வகுப்பு மாணவி மரணம்
November 14, 2025, 11:31 am
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம்
November 13, 2025, 9:09 pm
வீடு கட்டித் தருவதாக ரூ.14,599 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனர் கைது
November 13, 2025, 7:26 am
மோடி பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
