செய்திகள் மலேசியா
சபா வருவாய் விவகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது: ஜாஹித்
கோலாலம்பூர்:
சபா வருவாய் விவகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது.
துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
சபாவின் அரசியலமைப்பு உரிமையான கூட்டரசு வருவாயில் 40% மாநிலத்திலிருந்து வசூலிக்கப்படுவதை உறுதிசெய்த கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத மத்திய அரசின் முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது.
மேல்முறையீடு செய்யாத முடிவு சபா மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறது.
மேலும் கூட்டரசு கொள்கைகளுக்கு ஏற்ப இது இருப்பதாக அவர் கூறினார்.
தேசிய முன்னணி எப்போதும் மக்களின் நலனுக்காகப் போராடுகிறது.
மேலும் மாநிலங்களுக்கான அனைத்து மத்திய அரசின் உறுதிமொழிகளும் நியாயமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 6:15 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி நாடு திரும்ப வேண்டும்: டத்தோஶ்ரீ ரமணன்
March 14, 2026, 5:23 pm
ஏப்ரல் 1 முதல் வியாபாரிகள் தள வாடகை 50% குறைப்பு: DBKL அறிவிப்பு
March 14, 2026, 5:19 pm
பாராங் கத்தியால் வெட்டப்பட்டு ஆண் உயிரிழந்தார்
March 14, 2026, 2:36 pm
தக்கியூடின் புதிய செயலாளர்; சனுசி பொருளாளர்: தேசியக் கூட்டணி அறிவிப்பு
March 14, 2026, 2:35 pm
பாஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார்: அஹ்மத் சம்சுரி
March 14, 2026, 2:34 pm
ஆலய நிலப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்: பிரதமருக்கு குணராஜ் நன்றி
March 14, 2026, 2:33 pm
ஹிஷாமுடினின் நீக்கத்தை ரத்து செய்ய அம்னோ தயாராக உள்ளது; ஆனால் அவர் கடிதம் அனுப்ப வேண்டும்
March 14, 2026, 1:30 pm
கடைக்குடியிருப்பில் ஆண் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்
March 14, 2026, 1:28 pm
