செய்திகள் மலேசியா
சபா வருவாய் விவகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது: ஜாஹித்
கோலாலம்பூர்:
சபா வருவாய் விவகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது.
துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
சபாவின் அரசியலமைப்பு உரிமையான கூட்டரசு வருவாயில் 40% மாநிலத்திலிருந்து வசூலிக்கப்படுவதை உறுதிசெய்த கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத மத்திய அரசின் முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது.
மேல்முறையீடு செய்யாத முடிவு சபா மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறது.
மேலும் கூட்டரசு கொள்கைகளுக்கு ஏற்ப இது இருப்பதாக அவர் கூறினார்.
தேசிய முன்னணி எப்போதும் மக்களின் நலனுக்காகப் போராடுகிறது.
மேலும் மாநிலங்களுக்கான அனைத்து மத்திய அரசின் உறுதிமொழிகளும் நியாயமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 11:15 am
ஆர்டிஎஸ் இயங்கும் போது ஏற்படும் போக்குவரத்து சிக்கல்கள் கவலையளிக்கிறது: துங்கு இஸ்மாயில்
November 13, 2025, 11:14 am
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் வணிக வளாகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன
November 13, 2025, 11:02 am
நவம்பர் 22 அணிவகுப்பில் தெங்கு மைமுன் பங்கேற்க வேண்டும்: இந்திரா காந்தி அழைப்பு
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
கம்போங் ஜாலான் பாப்பான் வீடுகள் உடைப்பு: பிஎஸ்எம் அருட்செல்வம் உட்பட 3 பேர் கைது
November 12, 2025, 9:35 pm
சபா தேர்தல்: தேமு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் ரஹ்மான் டஹ்லான் விலகல்
November 12, 2025, 9:34 pm
