செய்திகள் மலேசியா
சபா மாநிலத் தேர்தல்; தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையே தொகுதி மோதல் இல்லை: ஹசான்
கோத்தா கினபாலு:
சபா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையே தொகுதி மோதல்கள் இல்லை.
தேசிய முன்னணி துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.
போட்டியிட வேண்டிய இடங்கள் குறித்து தேசிய முன்னணி உள்ளேயே இன்னும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
இதனால் மடானி அரசாங்கத்தை உருவாக்கும் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் நிச்சயமாக ஏற்படாது.
வரவிருக்கும் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றியை உறுதி செய்ய நவம்பர் 29 வாக்கெடுப்பு வரை அதன் தேர்தல் கேந்திரம் தொடர்ந்து நகர வேண்டும்,"
நேற்று பூட்டாடனில் உள்ள கம்போங் காண்டோ குடியிருப்பாளர்களுடன் சந்திப்பிற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
சபா மாநிலத் தேர்தலில் தஞ்சோங் கெராமட் மாநில சட்டமன்றத் தொகுதிக்கான கட்சியின் வேட்பாளராக பூட்டாட்டன் அம்னோ பிரிவுத் தலைவர் ஜெஃப்ரி நோர் முகமதுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2025, 12:53 pm
சபா தேர்தலில் கெஅடிலான் கட்சியின் பிரச்சாரங்கள் திறம்பட மேற்கொள்ளப்படும்: டாக்டர் சத்யா பிரகாஷ்
November 7, 2025, 12:29 pm
பிரஸ்மா புதிய தலைவர் டத்தோ மொஹ்சினுக்கு பாராட்டு விழா
November 7, 2025, 11:14 am
உப்சி மாணவர்கள் விபத்து: உரிம நிபந்தனைகளை நிறுவனம் பின்பற்றத் தவறியதால் 20,000 ரிங்கிட் அபராதம்
November 7, 2025, 9:20 am
பாஸ்டர் கோ, அம்ரி வழக்கு: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஏஜிசி மேல்முறையீடு செய்யும்
November 6, 2025, 12:17 pm
பிரதமரைப் பற்றிய போலிச் செய்திகள்; சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்: MCMC
November 6, 2025, 11:50 am
பாதிரியார் ரேமண்டின் குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிட் வழங்க அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
November 6, 2025, 11:16 am
உள்ளூர் கடல்சார் பணியாளர்களை மலேசியா ஊக்குவிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
November 6, 2025, 11:09 am
