செய்திகள் மலேசியா
எப்ஏஎம் தொடர்பான வழக்கு செலவுகளுக்கு நான் பொறுப்பு; மக்களின் பணம் அல்ல: துங்கு இஸ்மாயில்
கோலாலம்பூர்:
மலேசிய கால்பந்து சங்கம் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் ஏழு வீரர்கள் தொடர்பான வழக்கு தொடர்பான அனைத்து செலவுகளையும் ஏற்க நான் தயார்.
ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இதனை கூறினார்.
அனைத்துலக கால்பந்து சங்கக் கூட்டமைப்பு பிபா மேல்முறையீட்டுக் குழு, எப்ஏஎம், ஏழு பாரம்பரிய் வீரர்கள் மீது தடைகளை விதிக்கும் முடிவை உறுதி செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிபாவால் இடைநீக்கம் செய்யப்பட்ட வீரர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான அறிகுறியாக இந்த நடவடிக்கை உள்ளது.
மக்களின் பணத்திற்கு அல்ல, எல்லாப் பொறுப்பையும் நான் ஏற்கிறேன் என்று வழக்கின் நிதி தொடர்பான கேள்விக்கு பதிலளித்தபோது அவர் சுருக்கமாக கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2025, 12:17 pm
பிரதமரைப் பற்றிய போலிச் செய்திகள்; சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்: MCMC
November 6, 2025, 11:50 am
பாதிரியார் ரேமண்டின் குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிட் வழங்க அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
November 6, 2025, 11:16 am
உள்ளூர் கடல்சார் பணியாளர்களை மலேசியா ஊக்குவிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
November 6, 2025, 10:22 am
கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம்: பேரா சுல்தான்
November 6, 2025, 10:17 am
மொஹைதின் பெர்சத்து தலைவர் பதவியை என்னிடம் ஒப்படைக்க விரும்புகிறார்: ஹம்சா
November 5, 2025, 11:09 pm
S.I.R.A.T இளைஞர் மாநாட்டை ஒட்டிய கால்பந்து போட்டியின் ஜெர்ஸி அறிமுகம்
November 5, 2025, 8:53 pm
நாட்டின் கால்பந்து வீரர்களின் பிரச்சினையை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ளுங்கள்: சுல்தான் அப்துல்லா
November 5, 2025, 8:15 pm
