செய்திகள் மலேசியா
பிரதமரைப் பற்றிய போலிச் செய்திகள்; சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்: MCMC
சைபர்ஜெயா:
பிரதமரைப் பற்றிய போலிச் செய்திகள் தொடர்பிலான சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.
எம்சிஎம்சி எனும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் இதனை கூறியது.
தான் கையெழுத்திட்ட மலேசிய, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் பல பலவீனங்கள் இருப்பதாக பிரமதர் டத்தோஸ்ரீ அன்வார் ஒப்புக்கொண்டதாகக் கூறி போலிச் செய்திகளைப் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த போலி செய்தியை பதிவேற்றியதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபரை எம்சிஎம்சி விசாரித்து வருகிறது.
உத்துசான் மலேசியா ஊடகத்தின் பெயரை பயன்படுத்தி இந்தப் போலிச் செய்தி வெளியிடப்பட்டது.
சந்தேக நபர் இன்று மலாக்காவில் உள்ள அலோர் காஜா மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் விசாரிக்கப்பட்டார். மேலும் அவரது கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு, பல்லூடக சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2025, 11:50 am
பாதிரியார் ரேமண்டின் குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிட் வழங்க அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
November 6, 2025, 11:16 am
உள்ளூர் கடல்சார் பணியாளர்களை மலேசியா ஊக்குவிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
November 6, 2025, 11:09 am
எப்ஏஎம் தொடர்பான வழக்கு செலவுகளுக்கு நான் பொறுப்பு; மக்களின் பணம் அல்ல: துங்கு இஸ்மாயில்
November 6, 2025, 10:22 am
கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம்: பேரா சுல்தான்
November 6, 2025, 10:17 am
மொஹைதின் பெர்சத்து தலைவர் பதவியை என்னிடம் ஒப்படைக்க விரும்புகிறார்: ஹம்சா
November 5, 2025, 11:09 pm
S.I.R.A.T இளைஞர் மாநாட்டை ஒட்டிய கால்பந்து போட்டியின் ஜெர்ஸி அறிமுகம்
November 5, 2025, 8:53 pm
நாட்டின் கால்பந்து வீரர்களின் பிரச்சினையை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ளுங்கள்: சுல்தான் அப்துல்லா
November 5, 2025, 8:15 pm
