செய்திகள் மலேசியா
மாட்சிமை தங்கிய மாமன்னர் அரசுப் பயணமாக சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டார்
சுபாங்:
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அரசுப் பயணமாக சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டார்.
இன்று தொடங்கி நவம்பர் 6 வரை அரசு முறைப் பயணமாக மாமன்னர் இன்று காலை சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டார்.
மக்கள், நாட்டின் நலன், நன்மைக்காக பல்வேறு வெளிநாடுகளுடனான மலேசியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் தொடர்ச்சியாக மாமன்னரின் இப்பயணம் அமைந்துள்ளது.
மேலும் நவம்பர் 6 ஆம் தேதி மாட்சிமை தங்கிய மன்னர் பஹ்ரைனுக்கு அரசு முறைப் பயணத்தைத் தொடர உள்ளார்.
கடந்த 1984 ஆம் ஆண்டு மறைந்த சுல்தான் ஹாஜி அகமது ஷா அல்-முஸ்தாயின் மேற்கொண்ட கடைசி அரசு பயணத்திற்குப் பிறகு,
மாமன்னர் சவூதி அரேபியாவிற்கு மேற்கொண்ட முதல் அரசு முறை பயணமாக இது வரலாற்றைப் படைத்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2025, 4:12 pm
சூடானில் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: பிரதமர்
November 3, 2025, 2:36 pm
அக்டோபர் 31 வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பூடி ரோன் 95 சலுகைகளை பயன்படுத்தியுள்ளனர்
November 3, 2025, 2:35 pm
1,000 ஆலயங்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கிய மடானி அரசாங்கத்திற்கு பாராட்டு: குணராஜ்
November 3, 2025, 2:34 pm
மஇகாவுக்கு எதிராக செயல்படும் கறுப்பு ஆடாக மலேசிய மக்கள் சக்தி கட்சி இருக்காது: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 3, 2025, 1:11 pm
இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கான பூடி 95 வழிமுறை விரைவில் அறிவிக்கப்படும்: துணையமைச்சர்
November 3, 2025, 1:10 pm
பிளேக் பெந்தர் கிண்ண கால்பந்து போட்டி: 16 குழுக்கள் பங்கேற்பு
November 3, 2025, 1:06 pm
