செய்திகள் இந்தியா
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
புதுடெல்லி:
இந்தியா 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க சுத்தமான மின் திறன் இலக்கை எட்டினால் 2030ம் ஆண்டுக்கு முன் நிலக்கரி மின்சாரம் உச்சத்தை காணும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எரிசக்தி, சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், இந்தியாவில் சுத்தமான மின்சார வளர்ச்சி கூர்மையாக அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டில் 29 ஜிகாவாட் புதைபடிவமற்ற மின் உற்பத்தி திறன் சேர்க்கப்பட்டது.
மேலும் 2025ம் ஆண்டின் முதல் பாதியில் 25ஜிகாவாட் அதிகமாகும்.
பிரதமர் மோடி நிர்ணயித்த இந்தியாவின் 500ஜிகாவாட் புதைபடிவமற்ற மின் உற்பத்தி திறனை அடைவது உண்மையில் 2030ம் ஆண்டுக்கு முன் நிலக்கரி மின்சாரத்தின் உச்சத்தை எட்டக்கூடும்.
விரைவான பொருளாதார மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாடு ஏற்கனவே 2030ம் ஆண்டு காலக்கெடுவுக்கு முன்பே 50 சதவீதத்தை தாண்டி விட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 7:26 am
மோடி பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
