செய்திகள் இந்தியா
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
கொல்கத்தா:
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்ஷோக்கு நேரடிசேவை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு துவங்கியது.
கொரோனா வைரஸ் காரணமாக,2020ல் இந்தியா சீனா இடையிலான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் லடாக் எல்லை பிரச்னையில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலை அடுத்து அந்த சேவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு பிகச கொல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்ஷோ நகருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இண்டிகோ' விமானம் ஞாயிற்றுக்கிழமை 10:00 மணிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் இரு நாட்டு பயணியரும் உற்சாகத்துடன் பயணம் செய்தனர். இதேபோல்
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம், அடுத்த மாதம் 9ம் தேதி முதல் அந்நாட்டின் ஷாங்காய் - தில்லியேயான விமானப் போக்கு வரத்தை துவங்க உள்ளது. இதன் வாயிலாக, இந்தியா - சீனா இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவு விரிவடையும் என இரு நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
