செய்திகள் இந்தியா
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
கொல்கத்தா:
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்ஷோக்கு நேரடிசேவை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு துவங்கியது.
கொரோனா வைரஸ் காரணமாக,2020ல் இந்தியா சீனா இடையிலான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் லடாக் எல்லை பிரச்னையில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலை அடுத்து அந்த சேவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு பிகச கொல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்ஷோ நகருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இண்டிகோ' விமானம் ஞாயிற்றுக்கிழமை 10:00 மணிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் இரு நாட்டு பயணியரும் உற்சாகத்துடன் பயணம் செய்தனர். இதேபோல்
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம், அடுத்த மாதம் 9ம் தேதி முதல் அந்நாட்டின் ஷாங்காய் - தில்லியேயான விமானப் போக்கு வரத்தை துவங்க உள்ளது. இதன் வாயிலாக, இந்தியா - சீனா இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவு விரிவடையும் என இரு நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்: மிசோரம் சென்ற வங்காள இளைஞர்கள் சடலமாக மீட்பு
April 8, 2026, 12:06 pm
