செய்திகள் ASEAN Malaysia 2025
வட்டார கால்பந்து மேம்பாட்டிற்காக ஆசியான், பிபா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
கோலாலம்பூர்:
வட்டார கால்பந்து மேம்பாட்டிற்காக ஆசியான், பிபா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிபா, ஆசியான் ஆகியவை வட்டார கால்பந்து மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நீட்டிப்பில் கையெழுத்திட்டன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிபா தலைவர் கியானி இன்பான்டினோ, ஆசியான் பொதுச் செயலாளர் காவ் கிம் ஹவுர்ன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதற்கு ஆசியான் 2025 தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாட்சியாக இருந்தார்.
ஆசியான், பிபா.இடையேயான ஒத்துழைப்பு, விளையாட்டு மூலம் எதிர்கால சந்ததியினரை மேம்படுத்துவதற்கான ஒரு பகிரப்பட்ட பார்வையை பிரதிபலிக்கிறது என்று டத்தோஸ்ரீ அன்வார் தனது சுருக்கமான உரையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
