செய்திகள் ASEAN Malaysia 2025
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
சிங்கப்பூர்:
மின்-சிகரெட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் ஆசியான் கருத்திணக்கம் காண வேண்டும் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) வலியுறுத்தியிருக்கிறார்.
முடிந்தவரை, ஆசியான் நாடுகள் மின்-சிகரெட்கள் மிக ஆபத்தானவை என்பதில் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்றார் அமைச்சர்.
மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் மின்-சிகரெட்கள் இன்னும் அனுமதிக்கப்படுகின்றன; எனவே வட்டார அளவில் வலுவான நடவடிக்கை தேவை என்றார் அவர்.
பில்லியன் கணக்கில் மதிப்புடைய மின்-சிகரெட் துறையைத் துடைத்தொழிப்பது சவால்மிக்கது என்று கூறினார் அமைச்சர் ஓங்.
அதனால் மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு திட்டத்தை கொண்டுவருவது முக்கியம் என்றார்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
