செய்திகள் ASEAN Malaysia 2025
திமோர் லெஸ்தே இப்போது ஆசியானின் 11ஆவது உறுப்பினராக இணைந்துள்ளது
கோலாலம்பூர்:
திமோர் லெஸ்தே இன்று ஆசியானில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது.
47ஆவது ஆசியான் உச்சி மாநாட்டில் இணைவதற்கான பிரகடனத்தில் கையெழுத்திட்ட பிறகு தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பின் 11ஆவது உறுப்பினராக மாறியது.
10 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.
திமோர் லெஸ்தேவின் பிரதமர் கே ராலா சனானா குஸ்மாவோ இறுதி கையொப்பமிட்டவராக இருந்தார்.
விழாவிற்குப் பிறகு திமோர் லெஸ்தே கொடி மேடையில் மற்ற உறுப்பு நாடுகளுடன் ஏற்றப்பட்டது.
இது கூட்டணியில் அதன் அதிகாரப்பூர்வ நுழைவைக் குறிக்கிறது.
உச்ச நிலை மாநாட்டின் தொடக்கத்தில் ஆசியான் தலைவராகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது உரையில்,
திமோர் லெஸ்தேவின் நுழைவு ஆசியான் குடும்பத்தை நிறைவு செய்கிறது.
நமது பகிரப்பட்ட எதிர்காலத்தையும் பிராந்திய குடும்ப உறவுகளையும் இது மேலும் வலுப்படுத்துகிறது என்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2025, 5:05 pm
டிரம்பின் 20 அம்ச காசா ஒப்பந்தத்திற்கு பிரதமர் அன்வார் பாராட்டு
October 26, 2025, 3:45 pm
தாய்லாந்து, கம்போடியா அமைதி முயற்சிகளுக்கு முன்னோடியாக இருந்த டத்தோஸ்ரீ அன்வாரை டிரம்ப் பாராட்டினார்
October 26, 2025, 2:45 pm
ASIEAN 2025: தாய்லாந்தும், கம்போடியாவும் கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
October 26, 2025, 1:34 pm
KLIA விமான நிலையத்தில் டிரம்பின் தன்னிச்சையான நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
October 26, 2025, 10:24 am
ஆசியான் உச்சி மாநாட்டிற்காக டிரம்ப் மலேசியா வந்தடைந்தார்
October 26, 2025, 10:10 am
