செய்திகள் ASEAN Malaysia 2025
திமோர் லெஸ்தே இப்போது ஆசியானின் 11ஆவது உறுப்பினராக இணைந்துள்ளது
கோலாலம்பூர்:
திமோர் லெஸ்தே இன்று ஆசியானில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது.
47ஆவது ஆசியான் உச்சி மாநாட்டில் இணைவதற்கான பிரகடனத்தில் கையெழுத்திட்ட பிறகு தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பின் 11ஆவது உறுப்பினராக மாறியது.
10 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.
திமோர் லெஸ்தேவின் பிரதமர் கே ராலா சனானா குஸ்மாவோ இறுதி கையொப்பமிட்டவராக இருந்தார்.
விழாவிற்குப் பிறகு திமோர் லெஸ்தே கொடி மேடையில் மற்ற உறுப்பு நாடுகளுடன் ஏற்றப்பட்டது.
இது கூட்டணியில் அதன் அதிகாரப்பூர்வ நுழைவைக் குறிக்கிறது.
உச்ச நிலை மாநாட்டின் தொடக்கத்தில் ஆசியான் தலைவராகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது உரையில்,
திமோர் லெஸ்தேவின் நுழைவு ஆசியான் குடும்பத்தை நிறைவு செய்கிறது.
நமது பகிரப்பட்ட எதிர்காலத்தையும் பிராந்திய குடும்ப உறவுகளையும் இது மேலும் வலுப்படுத்துகிறது என்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
