செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் குறைந்தது கோவிட் 19 நோய்த்தொற்று: இன்று 743 பேருக்கு மட்டுமே தொற்று உறுதிசெய்யப்பட்டது: சிங்கப்பூர் சுகாதாரத்துறை
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் புதிதாக 743 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார நோய்த்தொற்று பணிக்குழு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதிக்குப் பிறகு பதிவாகியுள்ள ஆகக் குறைவான தினசரி எண்ணிக்கை இதுவாகும்.
* உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 731
* சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 707
* வெளிநாட்டு ஊழியர் விடுதியைச் சேர்ந்தவர்கள்: 24
* வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்: 12
* சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் : 268,659
* வாராந்திர நோய்த்தொற்று அதிகரிப்பு விகிதம்: 0.63
சென்ற மாதம் 13ஆம் தேதியிலிருந்து வாராந்திரக் கிருமித்தொற்று விகிதம் ஒன்றுக்குக் கீழ் பதிவாகியுள்ளது.
வாரந்தோறும் பதிவாகும் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அது குறிக்கின்றது.
வாராந்திர நோய்த்தொற்று அதிகரிப்பு விகிதம் என்பது கடந்த ஒரு வாரத்திலும் அதற்கு முந்திய வாரத்திலும் சமூக அளவில் பதிவான தொற்றுச் சம்பவங்களுக்கு இடையிலான விகிதம்.
தொடர்புடைய செய்திகள்
April 18, 2024, 9:59 pm
பதிலடி பயங்கரமாக இருக்கும்: ஈரான் அதிபர்
April 18, 2024, 11:15 am
இந்தோனேசியாவின் ருவாங் தீவில் வெடித்து சிதறும் எரிமலை: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
April 18, 2024, 11:10 am
14,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற இஸ்ரேல் ஹிட்லரையே மிஞ்சியது: எர்டகோன்
April 18, 2024, 8:57 am
வெள்ளத்தில் சிக்கிய புர்ஜ் கலிஃபா: மிதக்கும் துபாய்
April 17, 2024, 5:08 pm
சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி 20.7% சரிவு
April 17, 2024, 1:55 pm
சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா
April 17, 2024, 12:36 pm
லண்டன் ஹீத்ரோ விமான நிலைய எல்லை கட்டுப்பாட்டு பரிசோதனை பிரிவு அதிகாரிகள் போராட்டம்
April 17, 2024, 10:19 am
ஓமனில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 17 பேர் மரணம்
April 17, 2024, 10:12 am
கனமழையில் மூழ்கிய துபாய்: சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: விமான போக்குவரத்து தடைப்பட்டது
April 16, 2024, 11:01 pm