
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் குறைந்தது கோவிட் 19 நோய்த்தொற்று: இன்று 743 பேருக்கு மட்டுமே தொற்று உறுதிசெய்யப்பட்டது: சிங்கப்பூர் சுகாதாரத்துறை
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் புதிதாக 743 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார நோய்த்தொற்று பணிக்குழு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதிக்குப் பிறகு பதிவாகியுள்ள ஆகக் குறைவான தினசரி எண்ணிக்கை இதுவாகும்.
* உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 731
* சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 707
* வெளிநாட்டு ஊழியர் விடுதியைச் சேர்ந்தவர்கள்: 24
* வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்: 12
* சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் : 268,659
* வாராந்திர நோய்த்தொற்று அதிகரிப்பு விகிதம்: 0.63
சென்ற மாதம் 13ஆம் தேதியிலிருந்து வாராந்திரக் கிருமித்தொற்று விகிதம் ஒன்றுக்குக் கீழ் பதிவாகியுள்ளது.
வாரந்தோறும் பதிவாகும் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அது குறிக்கின்றது.
வாராந்திர நோய்த்தொற்று அதிகரிப்பு விகிதம் என்பது கடந்த ஒரு வாரத்திலும் அதற்கு முந்திய வாரத்திலும் சமூக அளவில் பதிவான தொற்றுச் சம்பவங்களுக்கு இடையிலான விகிதம்.
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am