செய்திகள் உலகம்
ஈரானின் இணைய தாக்குதலுக்கு பலியான அமெரிக்கா: மருத்துவ நிறுவனத்தின் 50 டெராபைட் தரவுகள் திருட்டு
டெஹ்ரான்:
ஈரானின் மினாப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹண்டலா குழு உரிமை கோரியுள்ளது.
இந்த இணையவழித் தாக்குதலில், ஸ்ட்ரைக்கர் நிறுவனத்தின் சுமார் 2 லட்சம் கணினி அமைப்புகள், சேவையகங்கள் முடக்கப்பட்டதுடன், 50 டெராபைட் (Terabyte) அளவிலான மிக முக்கியமான தரவுகள் திருடப்பட்டுள்ளதாகவும் அந்தத் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலால் உலகம் முழுவதும் உள்ள ஸ்ட்ரைக்கர் நிறுவனத்தின் கிளைகளில் இணையச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் கணினித் திரைகளில் ஹண்டலா குழுவின் லோகோ தோன்றுவதாகவும், இதனால் அன்றாடப் பணிகள் முடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், சேவைகளை மீட்டெடுக்கும் பணியில் தொழில்நுட்பக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான்-அமெரிக்க இடையிலான தற்போதைய பதற்றமான சூழலில், இது மிக முக்கியமான இணையத் தாக்குதலாகக் கருதப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 10:23 am
ஏறத்தாழ 8,000 புலம்பெயர்ந்தோரின் உயிரிழப்புகள்: ஐ.ஓ.எம் அறிக்கையில் வெளிவரும் துயரம்
April 22, 2026, 10:17 am
அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தம் நீட்டிப்பு: பாகிஸ்தானின் மத்தியஸ்தத்திற்குப் பணிந்த ட்ரம்ப்
April 21, 2026, 4:01 pm
எரிபொருள் தட்டுப்பாடு: வங்காளதேசத்தில் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகலாம்
April 21, 2026, 3:43 pm
எல்லை தாண்டி வந்த போர் மேகங்கள்: அவசரமாக வெளியேற்றப்பட்ட எல்லையோர கிராம மக்கள்
April 21, 2026, 3:24 pm
ஜெர்மனியின் குருத்வாரா புனிதத்தலத்தில் வெடித்த போர்: 11 பேர் படுகாயம்
April 21, 2026, 12:12 pm
காலத்தைக் கடந்த தலைமைக்கு நூற்றாண்டு மரியாதை: மீண்டும் உயிர்த்த ராணியின் நினைவுகள்
April 21, 2026, 10:48 am
சீனாவை அச்சுறுத்தும் புதிய வைரஸ்: சிறுவர்களைக் குறிவைக்கும் 'பாரா இன்ஃபுளுயன்சா'
April 21, 2026, 9:49 am
