செய்திகள் இந்தியா
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
திருவனந்தபுரம்:
ஒன்றிய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணைய கேரள அரசுக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே கருத்துவேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்கு தெரிவிக்காமல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் கூட்டணியின் ஒற்றுமையை மீறிய செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
எனினும், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் சுமார் ரூ.3,500 கோடியை கேரளத்துக்கு தராமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிதியைப் பெற கேரள அரசு எடுத்த வியூக முடிவு இதுவாகும் என்று கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 7:26 am
மோடி பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
