செய்திகள் இந்தியா
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
திருவனந்தபுரம்:
ஒன்றிய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணைய கேரள அரசுக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே கருத்துவேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்கு தெரிவிக்காமல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் கூட்டணியின் ஒற்றுமையை மீறிய செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
எனினும், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் சுமார் ரூ.3,500 கோடியை கேரளத்துக்கு தராமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிதியைப் பெற கேரள அரசு எடுத்த வியூக முடிவு இதுவாகும் என்று கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
