செய்திகள் இந்தியா
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
திருவனந்தபுரம்:
ஒன்றிய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணைய கேரள அரசுக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே கருத்துவேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்கு தெரிவிக்காமல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் கூட்டணியின் ஒற்றுமையை மீறிய செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
எனினும், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் சுமார் ரூ.3,500 கோடியை கேரளத்துக்கு தராமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிதியைப் பெற கேரள அரசு எடுத்த வியூக முடிவு இதுவாகும் என்று கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm
மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி
October 23, 2025, 8:10 am
பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
October 22, 2025, 10:16 pm
ஆர்எஸ்எஸ் - பாஜக முக்கியத்துவம் பெற்றால் கேரளம் என்னாகும்?: முதல்வர் பினராயி விஜயன் கேள்வி
October 22, 2025, 10:09 pm
