செய்திகள் இந்தியா
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
புது டெல்லி:
மகாராஷ்டிரா அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு கையில் இருந்த மரண குறிப்பின்படி அவருக்கு பாலியல் தொந்தரவு 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த விவரத்தை முன்வைத்து மகாராஷ்டிராவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே என்பவர் கடந்த 5 மாதங்களாக பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், பிரசாந்த் பங்கர் என்ற போலீஸ் அதிகாரியும் மனரீதியான தொந்தரவு அளித்ததாகவும் அவர் தனது உள்ளங்கையில் கையில் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து இரு போலீஸ் அதிகாரிகளையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்து, கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm
மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி
October 23, 2025, 8:10 am
பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
October 22, 2025, 10:16 pm
ஆர்எஸ்எஸ் - பாஜக முக்கியத்துவம் பெற்றால் கேரளம் என்னாகும்?: முதல்வர் பினராயி விஜயன் கேள்வி
October 22, 2025, 10:09 pm
