செய்திகள் இந்தியா
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
புது டெல்லி:
மகாராஷ்டிரா அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு கையில் இருந்த மரண குறிப்பின்படி அவருக்கு பாலியல் தொந்தரவு 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த விவரத்தை முன்வைத்து மகாராஷ்டிராவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே என்பவர் கடந்த 5 மாதங்களாக பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், பிரசாந்த் பங்கர் என்ற போலீஸ் அதிகாரியும் மனரீதியான தொந்தரவு அளித்ததாகவும் அவர் தனது உள்ளங்கையில் கையில் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து இரு போலீஸ் அதிகாரிகளையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்து, கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
