செய்திகள் ASEAN Malaysia 2025
47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டிற்காக புரூணை சுல்தான் மலேசியாவுக்கு வருகை
சிப்பாங்:
47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு, தொடர்புடைய இதர மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக புரூனே சுல்தான் சுல்தான் ஹஸ்னால் போல்கியா இன்று மலேசியாவை வந்தடைந்தார்.
அவரையும் இளவரசர் அப்துல் மதீன் போல்கியா உள்ளிட்ட புருனே பிரதிநிதிகளையும் ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் மாலை 6.30 மணிக்கு சுபாங்கில் உள்ள ராயல் மலேசிய விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் அவரை வரவேற்றார்.
ஆசியான் உறுப்பு நாடுகளிடையே வட்டார ஒத்துழைப்பு, ஒற்றுமையை வலுப்படுத்துவதில் புரூணை கொண்டுள்ள உறுதியான உறுதிப்பாட்டை சுல்தான் ஹஸ்னால் போல்கியா உச்சநிலை மாநாட்டிற்கான இந்த வருகை நிரூபிக்கிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 3:08 pm
ஆசியான் உச்ச நிலை மாநாட்டிற்கு முன்னதாக பிரேசில் அதிபர் லூலாவுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது
October 25, 2025, 2:53 pm
ஆசியானின் எதிர்காலத்தை வழிநடத்த மலேசியா மூன்று முயற்சிகளைத் தொடங்குகிறது
October 25, 2025, 12:45 pm
நடுநிலைமைக்கான இடம் குறுகி வருகிறது; ஆசியான் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: முஹம்மத் ஹசான்
October 24, 2025, 10:53 pm
ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் அதிபர் மலேசியா வந்தடைந்தார்
October 24, 2025, 8:47 am
ஆசியான் உச்சி மாநாடு: அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் சந்திப்பை தவிர்க்கிறாரா இந்தியப் பிரதமர் மோடி?
October 21, 2025, 9:41 am
மலேசியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு டிரம்ப் பயணம்
October 15, 2025, 8:04 am
தாய்லாந்து - கம்போடியா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கோலாலம்பூரில் கையெழுத்தாகலாம்: ஹசான்
October 14, 2025, 9:43 am
