
செய்திகள் இந்தியா
தீபாவளி போனஸ் தராததால் சுங்கச்சாவடியை திறந்துவிட்ட ஊழியர்கள்
புது டெல்லி:
தீபாவளி போனஸ் தராததால் சுங்கச்சாவடி ஊழியர்கள் இலவசமாக திறந்துவிட்டனர்.
ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில் பதேஹாபாத் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள் சுங்கச்சாவடியின் அனைத்து கதவுகளையும் திறந்து விட்டனர்.
இந்த விடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து போனஸ் தருவதாக சுங்கச் சாவடியை நிர்வகிக்கும் சாய், ததார் நிறுவனம் உறுதி அளித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 10:16 pm
ஆர்எஸ்எஸ் - பாஜக முக்கியத்துவம் பெற்றால் கேரளம் என்னாகும்?: முதல்வர் பினராயி விஜயன் கேள்வி
October 22, 2025, 10:09 pm
வேட்பாளர்களை மிரட்டுகிறது பாஜக: பிரசாந்த் கிஷோர்
October 21, 2025, 10:18 pm
இந்துக்கள் அல்லாதவர்கள் வீட்டுக்கு சென்றால் காலை உடையுங்கள்: பிரக்யா தாக்குர்
October 20, 2025, 9:47 pm
ரயில் நிலையத்தில் ஜி பே செயல்படாததால் வாட்சை பறித்துக்கொண்ட சமோசா விற்ற நபர்: வீடியோ வைரலானதால் கைது
October 20, 2025, 10:40 am
தீபாவளி பண்டிகைக்காக அயோத்தியில் 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை
October 19, 2025, 6:54 pm
தீபாவளி சொகுசுப் பலகாரம்: ஒரு கிலோ RM5330
October 18, 2025, 7:29 pm
ORS எழுதப்பட்ட திரவத்துக்கு இந்தியாவில் தடை
October 18, 2025, 7:00 pm