செய்திகள் இந்தியா
தீபாவளி போனஸ் தராததால் சுங்கச்சாவடியை திறந்துவிட்ட ஊழியர்கள்
புது டெல்லி:
தீபாவளி போனஸ் தராததால் சுங்கச்சாவடி ஊழியர்கள் இலவசமாக திறந்துவிட்டனர்.
ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில் பதேஹாபாத் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள் சுங்கச்சாவடியின் அனைத்து கதவுகளையும் திறந்து விட்டனர்.
இந்த விடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து போனஸ் தருவதாக சுங்கச் சாவடியை நிர்வகிக்கும் சாய், ததார் நிறுவனம் உறுதி அளித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்: மிசோரம் சென்ற வங்காள இளைஞர்கள் சடலமாக மீட்பு
April 8, 2026, 12:06 pm
