செய்திகள் உலகம்
இந்தோனேசியாவின் செமேரு (Semeru) எரிமலை வெடித்தது; மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்
ஜகர்த்தா:
இந்தோனேசியாவின் செமேரு (Semeru) எரிமலை வெடித்ததில் அதன் அருகில் உள்ள கிராமங்கள் சாம்பலாலும் புகையாலும் சூழப்பட்டுள்ளன.
அதில் ஒருவர் மாண்டார். குறைந்தது 35 பேர் காயமுற்றனர் என்று இந்தோனேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. சிலர் கட்டடங்களில் சிக்கிக்கொண்டனர். மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
அவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

12 கிலோமீட்டர் உயரத்துக்குமேல் எரிமலை சாம்பலைக் கக்கியதாய்த் தெரிவிக்கப்பட்டது.
எரிமலை கக்கும் புகையிலிருந்து தப்பிக்க மக்கள் பீதியில் ஓடியதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தன.
பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் வசிக்கும் மக்கள் பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எனினும் மோசமான புகை மூட்டத்தினால் மீட்புப்பணிகள் தடைப்பட்டுள்ளன.
-Reuters
தொடர்புடைய செய்திகள்
January 5, 2026, 3:35 pm
அணு ஆயுதம் தயார்நிலை: வடகொரியாவின் புதிய நகர்வு
January 4, 2026, 5:50 pm
மியன்மார் தேசிய தினத்தில் சுமார் 6,000 கைதிகள் விடுதலை
January 4, 2026, 4:15 pm
சிங்கப்பூரில் 8 புதிய முதியோர் பரமாரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்
January 3, 2026, 11:11 pm
வெனிசுவெலா அதிபரையும் மனைவியையும் பிடித்து நாடு கடத்திவிட்டோம்: டிரம்ப் அறிவிப்பு
January 3, 2026, 7:30 pm
இலங்கை பாடப்புத்தகத்தில் ஓரினச் சேர்க்கை குறித்து பாடம்: பெற்றோர் அதிர்ச்சி
January 3, 2026, 6:50 pm
தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா: வெனிசுலாவில் அடுத்தடுத்து 7 வெடிப்புச் சம்பவங்கள்
January 2, 2026, 10:38 pm
மழையும் பனியும் கொண்டுவந்த பேராபத்து: ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்
January 2, 2026, 5:59 pm
இலங்கை சாலைகள் பாதுகாப்பற்றவையா?: 2025-இல் அதிகரித்த உயிரிழப்புகள்
January 2, 2026, 5:29 pm
சுவிட்சர்லந்து மதுக்கூடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது
January 2, 2026, 4:02 pm
