செய்திகள் உலகம்
இந்தோனேசியாவின் செமேரு (Semeru) எரிமலை வெடித்தது; மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்
ஜகர்த்தா:
இந்தோனேசியாவின் செமேரு (Semeru) எரிமலை வெடித்ததில் அதன் அருகில் உள்ள கிராமங்கள் சாம்பலாலும் புகையாலும் சூழப்பட்டுள்ளன.
அதில் ஒருவர் மாண்டார். குறைந்தது 35 பேர் காயமுற்றனர் என்று இந்தோனேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. சிலர் கட்டடங்களில் சிக்கிக்கொண்டனர். மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
அவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

12 கிலோமீட்டர் உயரத்துக்குமேல் எரிமலை சாம்பலைக் கக்கியதாய்த் தெரிவிக்கப்பட்டது.
எரிமலை கக்கும் புகையிலிருந்து தப்பிக்க மக்கள் பீதியில் ஓடியதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தன.
பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் வசிக்கும் மக்கள் பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எனினும் மோசமான புகை மூட்டத்தினால் மீட்புப்பணிகள் தடைப்பட்டுள்ளன.
-Reuters
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
