செய்திகள் இந்தியா
தீபாவளி வெடிகளால் டெல்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' நிலையை எட்டியுள்ளது: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
டெல்லி:
தீபாவளி கொண்டாட்டத்திற்கு மத்தியில், டெல்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' நிலையை எட்டியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் காற்றின் தர குறியீடு 350ஐ கடந்துள்ள நிலையில், வரும் நாட்களில் காற்று மாசு அளவு மேலும் உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேற்றிரவு புதுடெல்லியில் பல இடங்களில் தீபாவளி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதன் தாக்கத்தினால் காலை முதலே மோசமான புகைமூட்டம் ஏற்பட்டது.
விமானங்கள் உரிய நேரத்தில் தரை இறங்க முடியாமல் திணறின. ஏற்கெனவே இந்தியத் தலைநகர் காற்று மாறுபாட்டால் பாதிப்படைந்த நிலையில் தீபாவளி வெடிகளால் இன்னும் மோசம் அடைந்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்: மிசோரம் சென்ற வங்காள இளைஞர்கள் சடலமாக மீட்பு
April 8, 2026, 12:06 pm
