
செய்திகள் இந்தியா
தீபாவளி வெடிகளால் டெல்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' நிலையை எட்டியுள்ளது: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
டெல்லி:
தீபாவளி கொண்டாட்டத்திற்கு மத்தியில், டெல்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' நிலையை எட்டியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் காற்றின் தர குறியீடு 350ஐ கடந்துள்ள நிலையில், வரும் நாட்களில் காற்று மாசு அளவு மேலும் உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேற்றிரவு புதுடெல்லியில் பல இடங்களில் தீபாவளி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதன் தாக்கத்தினால் காலை முதலே மோசமான புகைமூட்டம் ஏற்பட்டது.
விமானங்கள் உரிய நேரத்தில் தரை இறங்க முடியாமல் திணறின. ஏற்கெனவே இந்தியத் தலைநகர் காற்று மாறுபாட்டால் பாதிப்படைந்த நிலையில் தீபாவளி வெடிகளால் இன்னும் மோசம் அடைந்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2025, 9:47 pm
ரயில் நிலையத்தில் ஜி பே செயல்படாததால் வாட்சை பறித்துக்கொண்ட சமோசா விற்ற நபர்: வீடியோ வைரலானதால் கைது
October 20, 2025, 10:40 am
தீபாவளி பண்டிகைக்காக அயோத்தியில் 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை
October 19, 2025, 6:54 pm
தீபாவளி சொகுசுப் பலகாரம்: ஒரு கிலோ RM5330
October 18, 2025, 7:29 pm
ORS எழுதப்பட்ட திரவத்துக்கு இந்தியாவில் தடை
October 18, 2025, 7:00 pm
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் கைது
October 18, 2025, 6:40 pm
டிரம்ப்புக்கு எதிராக மவுன சாமியார் ஆகிவிடுகிறார் பிரதமர் மோடி: காங்கிரஸ் சாடல்
October 18, 2025, 5:33 pm
பெங்களூரில் 943 டன் உணவு வீண்: சித்தராமையா
October 18, 2025, 2:50 pm
ம.பி. குழந்தைகள் மருந்து பாட்டீலில் புழுக்கள்
October 18, 2025, 2:14 pm