செய்திகள் இந்தியா
தீபாவளி வெடிகளால் டெல்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' நிலையை எட்டியுள்ளது: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
டெல்லி:
தீபாவளி கொண்டாட்டத்திற்கு மத்தியில், டெல்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' நிலையை எட்டியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் காற்றின் தர குறியீடு 350ஐ கடந்துள்ள நிலையில், வரும் நாட்களில் காற்று மாசு அளவு மேலும் உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேற்றிரவு புதுடெல்லியில் பல இடங்களில் தீபாவளி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதன் தாக்கத்தினால் காலை முதலே மோசமான புகைமூட்டம் ஏற்பட்டது.
விமானங்கள் உரிய நேரத்தில் தரை இறங்க முடியாமல் திணறின. ஏற்கெனவே இந்தியத் தலைநகர் காற்று மாறுபாட்டால் பாதிப்படைந்த நிலையில் தீபாவளி வெடிகளால் இன்னும் மோசம் அடைந்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
