செய்திகள் இந்தியா
பெங்களூரில் 943 டன் உணவு வீண்: சித்தராமையா
பெங்களூரு:
பெங்களூரில் ஆண்டுக்கு 943 டன் உணவு வீணாக்கப்படுகிறது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூருவில் உலக உணவு தினவிழாவில் பேசிய அவர், ஒருகாலத்தில் அரிசிக்கு அமெரிக்காவை இந்தியா நம்பியிருந்தது. தற்போது அரிசி உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. ஆனால் உணவை வீணாக்குவதும் அதிகரித்து வருகிறது.
பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், பெங்களூரில் மட்டும் ஆண்டுக்கு 943 டன் உணவை வீணாக்குவதாக தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 360 கோடியாகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்: மிசோரம் சென்ற வங்காள இளைஞர்கள் சடலமாக மீட்பு
April 8, 2026, 12:06 pm
