
செய்திகள் இந்தியா
பெங்களூரில் 943 டன் உணவு வீண்: சித்தராமையா
பெங்களூரு:
பெங்களூரில் ஆண்டுக்கு 943 டன் உணவு வீணாக்கப்படுகிறது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூருவில் உலக உணவு தினவிழாவில் பேசிய அவர், ஒருகாலத்தில் அரிசிக்கு அமெரிக்காவை இந்தியா நம்பியிருந்தது. தற்போது அரிசி உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. ஆனால் உணவை வீணாக்குவதும் அதிகரித்து வருகிறது.
பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், பெங்களூரில் மட்டும் ஆண்டுக்கு 943 டன் உணவை வீணாக்குவதாக தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 360 கோடியாகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2025, 7:29 pm
ORS எழுதப்பட்ட திரவத்துக்கு இந்தியாவில் தடை
October 18, 2025, 7:00 pm
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் கைது
October 18, 2025, 6:40 pm
டிரம்ப்புக்கு எதிராக மவுன சாமியார் ஆகிவிடுகிறார் பிரதமர் மோடி: காங்கிரஸ் சாடல்
October 18, 2025, 2:50 pm
ம.பி. குழந்தைகள் மருந்து பாட்டீலில் புழுக்கள்
October 18, 2025, 2:14 pm
குஜராத் மாநிலத்தில் புதிய அமைச்சரவை: கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி அமைச்சர் ஆனார்
October 17, 2025, 4:14 pm
ரயிலில் கர்ப்பிணிக்கு வலி: வீடியோ காலில் ஆலோசனை சொன்ன மருத்துவர்
October 17, 2025, 3:45 pm
ரூ. 5 கோடி ரொக்கம், ஆடம்பர கார்கள், 1.5 கிலோ தங்கம் பறிமுதல்: ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டிஐஜி கைது
October 16, 2025, 11:44 am