செய்திகள் இந்தியா
ம.பி. குழந்தைகள் மருந்து பாட்டீலில் புழுக்கள்
புது டெல்லி:
மத்திய பிரதேச மாநில அரசு மருத்துவமனையில் குழந்தை ஆன்டிபயாட்டிக் மருந்து பாட்டிலில் புழுக்கள் இருந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அந்த மாநிலத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை சாப்பிட்ட 24 குழந்தைகள் உயிரிழந்தநிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
குவாலியர் மாவட்டம், மோரார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட அஸித்ரோமைசின் ஆன்டிபயாட்டிக் மருந்தில் புழுக்கள் இருந்ததாக பெண் புகார் அளித்துள்ளார். 306 மருந்து பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
