
செய்திகள் இந்தியா
ம.பி. குழந்தைகள் மருந்து பாட்டீலில் புழுக்கள்
புது டெல்லி:
மத்திய பிரதேச மாநில அரசு மருத்துவமனையில் குழந்தை ஆன்டிபயாட்டிக் மருந்து பாட்டிலில் புழுக்கள் இருந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அந்த மாநிலத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை சாப்பிட்ட 24 குழந்தைகள் உயிரிழந்தநிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
குவாலியர் மாவட்டம், மோரார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட அஸித்ரோமைசின் ஆன்டிபயாட்டிக் மருந்தில் புழுக்கள் இருந்ததாக பெண் புகார் அளித்துள்ளார். 306 மருந்து பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
October 18, 2025, 7:29 pm
ORS எழுதப்பட்ட திரவத்துக்கு இந்தியாவில் தடை
October 18, 2025, 7:00 pm
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் கைது
October 18, 2025, 6:40 pm
டிரம்ப்புக்கு எதிராக மவுன சாமியார் ஆகிவிடுகிறார் பிரதமர் மோடி: காங்கிரஸ் சாடல்
October 18, 2025, 5:33 pm
பெங்களூரில் 943 டன் உணவு வீண்: சித்தராமையா
October 18, 2025, 2:14 pm
குஜராத் மாநிலத்தில் புதிய அமைச்சரவை: கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி அமைச்சர் ஆனார்
October 17, 2025, 4:14 pm
ரயிலில் கர்ப்பிணிக்கு வலி: வீடியோ காலில் ஆலோசனை சொன்ன மருத்துவர்
October 17, 2025, 3:45 pm
ரூ. 5 கோடி ரொக்கம், ஆடம்பர கார்கள், 1.5 கிலோ தங்கம் பறிமுதல்: ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டிஐஜி கைது
October 16, 2025, 11:44 am